12/03/2026 வியாழன் அன்று அமலாசிரமத்தில் தேர்வு செய்யப்பட்ட புதிய தேசிய பணியாளர்கள் செயற்குழு கூட்டம் நடைபெற்றது அதில் தேசிய பணியாளர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டன.
🍊 *தேசிய பணியாளர்களுக்கான கூடுதல் பொறுப்புகள்* 🍓
1. உணவுத்துறை: சூசை மாணிக்கம், ஜேக்கப் சார்லஸ் கிறிஸ்டி
2. தொடர்பு துறை: சூசை மாணிக்கம், ரோஸ்லின்
3. பதிவுத்துறை: (பூசை கருத்துகள், வருகை பதிவு & பிற)
சேசு பாண்டி, ரோஸ்லின்
4. வரவேற்பு துறை: ஆணி
5. வழிபாட்டு துறை: எட்வினா, அருட்செல்வன்
6. மீடியா: ரூபா, பிலவேந்திரன்
7. வாழ்த்துசெய்தி துறை: எட்வினா, அருள் ஜெகநாதன்
8. இளையோர் துறை: ஜோசப், கரோலின்
9. சிறப்பு ஜெப ஏற்பாட்டுத்துறை : ஜோசப், அருள் ஜெகநாதன்
*மண்டலங்கள்* :*
புள்ளம்பாடி - பிலவேந்திரன்
திருவையாறு - ஜோசப்
லால்குடி - ரோசி எட்வினா
அமலசிரமம் - ஆணி, சேசு பாண்டி
*பிற பகுதிகள்* :
அந்தோணிl ஜோசப் & அருள் ஜெகநாதன் - கூவத்தூர், செங்கல்பட்டு வல்லம், கன்னியாகுமரி, கோவளம், பெருமாள் பாளையம், திடக்கோட்டை, தூத்துக்குடி, போத்தனூர் கோவை, சிங்கப்பூர்.





