தேசிய பணியாளர் தேசிய பணியாளர்களுக்கான கூடுதல் பொறுப்பு

12/03/2026 வியாழன் அன்று அமலாசிரமத்தில் தேர்வு செய்யப்பட்ட புதிய தேசிய பணியாளர்கள் செயற்குழு கூட்டம் நடைபெற்றது அதில் தேசிய பணியாளர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டன. 

🍊 *தேசிய பணியாளர்களுக்கான கூடுதல் பொறுப்புகள்* 🍓

1. உணவுத்துறை: சூசை மாணிக்கம், ஜேக்கப் சார்லஸ் கிறிஸ்டி
2. தொடர்பு துறை:  சூசை மாணிக்கம், ரோஸ்லின்
3. பதிவுத்துறை: (பூசை கருத்துகள், வருகை பதிவு & பிற) 
      சேசு பாண்டி, ரோஸ்லின்
4. வரவேற்பு துறை: ஆணி 
5. வழிபாட்டு துறை: எட்வினா, அருட்செல்வன்
6. மீடியா: ரூபா, பிலவேந்திரன்
7. வாழ்த்துசெய்தி துறை:  எட்வினா, அருள் ஜெகநாதன்
8. இளையோர் துறை:  ஜோசப், கரோலின்
9. சிறப்பு ஜெப ஏற்பாட்டுத்துறை : ஜோசப், அருள் ஜெகநாதன்

 *மண்டலங்கள்* :*

புள்ளம்பாடி - பிலவேந்திரன்

திருவையாறு - ஜோசப்

லால்குடி - ரோசி எட்வினா

அமலசிரமம் - ஆணி, சேசு பாண்டி

 *பிற பகுதிகள்* :

 அந்தோணிl ஜோசப் &  அருள் ஜெகநாதன் -  கூவத்தூர், செங்கல்பட்டு வல்லம், கன்னியாகுமரி, கோவளம், பெருமாள் பாளையம், திடக்கோட்டை, தூத்துக்குடி, போத்தனூர் கோவை, சிங்கப்பூர்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS