இறைவன் மூவொரு கடவுள்
நம் இறைவன் மூவொரு கடவுள்
மூன்று ஆட்களாய் மூன்று ஆட்களாய் மூன்று ஆட்களாய் ஒரே கடவுளாய் ஒரே கடவுளாய் ஒரே கடவுளாய் இருக்காரு
தந்தை கடவுளே தந்தை கடவுளே தந்தை கடவுளே
படைக்கும் கடவுளே படைப்பின் கடவுளே படைப்பின் கடவுளே உலகைப் படைத்த கடவுளே படைக்கும் கடவுளே.
மகன் கடவுளே மகன் கடவுளே மகன் கடவுளே திருமகன் கடவுளே மீட்பின் கடவுளே மீட்பின் கடவுளே மீட்பின் கடவுளே எங்கள் மீட்பரே
இயேசு கிறிஸ்துவே
ஆவி கடவுளே ஆவி கடவுளே தூய ஆவி கடவுளே
தூய கடவுளே அருள் பொழியும் கடவுளே நம்மை ஆளும் கடவுளே
தூய ஆவியாரே தூய ஆவியாரே
தூய ஆவியாரே துணையாளரே
ஒரு தீவில் தனிமையாக வாழ்ந்த மூன்று துறவிகளை ஆயிரம் அவர்கள் சந்திப்பதற்காக சென்றார் அப்பொழுது தான் தெரிந்தது அவர்களுக்கு கர்த்தர் கற்பித்த ஜெபம் கூட தெரியவில்லை என்று ஆகவே ஆயிரம் அவர்கள் அவர்களுக்கு கர்த்தர் சமம் சொல்லிக் கொடுத்தார் அவர் புறப்பட்ட சிறிது நேரத்தில் அவர்கள் அந்த ஜெபம் மறந்து போய்விட்டது என்பதை உணர்ந்து ஓடினார்கள் அப்பொழுது சொன்னார்கள் கலைஞருக்கு மீண்டும் சொல்லிக் கொடுங்கள் ஆயிருக்கும் என்ன ஆச்சு என்ன செய்வது அப்பொழுது அவர் கேட்டால் இதற்கு முன்பாக எப்படி ஜெபம் செய்தீர்கள் என்று அவர்கள் சொன்னார்கள் நாங்கள் மூன்று பேராக இருக்கிறோம் நீங்களும் மூன்று பேராக இருக்கிறீர்கள் எங்கள் மேல் இரக்கமாயிரும் என்று சொன்னார்கள்
🌹 3 ஆட்களின் ஒன்றிப்பை ஒற்றுமையை அறிந்து கொள்ள அழைக்கப்படுகிறோம்.
Communion of persons.
🌹மூவொரு கடவுளோடு உள்ள ஜெப ஒன்றிப்பில் அவரை அறிந்து கொள்ள அழைக்கப்படுகிறோம்.
புனித அகஸ்டின்
" திரித்துவக் கடவுளின் கனியைப் பெறுவதற்காக, அவருடைய சாயலில் நாம் படைக்கப்பட்டுள்ளோம், அது உண்மையில் நமது மகிழ்ச்சியின் முழுமை, அதை விட பெரியது எதுவுமில்லை."