சிங்கராயர் திருமண பொன்விழா வாழ்த்துக்கள்

திருமண பொன்விழா கொண்டாடும் தம்பதிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்! 50 ஆண்டு திருமண பந்தம் என்பது ஒரு பெரிய மைல்கல். இந்த இனிய நாளில், உங்கள் அன்பு எப்போதும் நிலைத்திருக்கவும், உங்கள் இல்லறம் மகிழ்ச்சியுடன் திகழவும் வாழ்த்துகிறேன். 

பொன்விழா என்பது ஒரு தம்பதியினர் 50 ஆண்டுகால திருமண வாழ்க்கையை கொண்டாடும் ஒரு சிறப்பு நிகழ்வு. இது ஒரு தங்கத்தின் மதிப்பை போல், வலிமையும், அழகும் நிறைந்த ஒரு பயணம். 

🌹திருப்பாடல்கள் 35:18
மாபெரும் சபையில் உமக்கு நன்றி செலுத்துவேன்; திரளான மக்களிடையே உம்மைப் புகழ்வேன்.
கடவுள் நம்பிக்கையிலும் ஜெபத்திலும் ஆழம் கண்ட வாழ்வு. .இறைவார்த்தை..

🌹பிள்ளைகளில் மகிழ்ச்சியும் பெருமையும் கண்ட வாழ்வு .

🌹பேரப்பிள்ளைகளில் ஆனந்தமும் மனதிருப்தியும் அடைந்த வாழ்வு.

🌹மருமகனையும் மருமகளையும் கடவுளின் கொடையாக கண்டு பூரித்த வாழ்வு.

🌹நீங்கள் எனக்கும் ஒரு மார்த்தாவாக மரியாவாக இருக்கின்ற மகிழ்ச்சியான வாழ்வு. 

🌹குருக்கள் மட்டில் குருத்துவத்தில் 
மகிழ்ச்சியும் மட்டற்ற மரியாதையும் கொண்ட வாழ்வு.


"50 ஆண்டுகால உங்கள் அன்புப் பயணத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்! வரும் காலங்களிலும் இதே அன்புடன் நீங்கள் இருவரும் சேர்ந்து வாழ வாழ்த்துகிறேன்."

"தங்கத் திருமணமாகிய பொன்விழா நாளில், உங்கள் வாழ்வில் எல்லா நலன்களும் கிடைக்கப் பெற வாழ்த்துகிறேன்." 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

கருத்துரையிடுக