மரியே வாழ்க! ஜெபமாலையே ஜெயம்!


என் பெயர் சிலவேஸ்டர் டையாஸ். என் மனைவியின் பெயர் கிளாரா. நாங்கள் இராமநாதபுரம் ஜெபமாலை மாதாவின் பங்கைச் சார்ந்தவர்கள். என் சித்தப்பா ஒருவர் கயத்தூரில் பங்குத் தந்தையாக இருந்தார். அவர்கள் எங்களுக்குப் புனித பியோவின் படம் ஒன்றைக் கொடுத்தார். பயபக்தியுடன் படத்தை வைத்து ஜெபித்து வந்தோம். 4வது குழந்தை பையனாகப் பிறக்க வேண்டும் என்றும் அந்தக் குழதைக்குப் பியோ என்று பெயரிடுவதாகவும் பொருத்தனை செடீநுது ஜெபமாலை நாள்தோறும் சொல்லி ஜெபித்து வந்தோம். எங்கள் வேண்டுதல் கிடைக்கப்பெறவே மகனுக்குப் பியோ பேசில் டையாஸ் என்னும் பெயரிட்டு அழைத்தோம் இப்போது என் மகனுக்கு 35 வயதாகிறது. நாங்கள் அனைவரும் தந்தை பியோவின் ஆசிவாதத்தை எண்ணி மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறோம்.
 
- சில்வேஸ்டர் டையாஸ் கிளாரா,
இராமநாதபுரம்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

கருத்துரையிடுக