அருள்ராஜ் jubilee

“Thankfulness is the beginning of gratitude. Gratitude is the completion of thankfulness. Thankfulness may consist merely of words. Gratitude is shown in acts.” – Henri Frederic அமில்


"நன்றியுணர்வின் ஆரம்பம் நன்றியுணர்வின் நிறைவு. நன்றியுணர்வு என்பது வார்த்தைகளில் மட்டுமே இருக்கலாம். நன்றியுணர்வு செயல்களில் காட்டப்படுகிறது." - ஹென்றி பிரெட்ரிக் அமியல் Swiz philosoper & poet 

"நன்றியுள்ள மனம் என்பது ஒரு சிறந்த மனது, அது இறுதியில் தன்னை நோக்கி பெரிய விஷயங்களை ஈர்க்கிறது." பிளேட்டோ

 நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா வார்த்தை இல்லையே

 நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு

 லூக்கா 17:16
அவருடைய காலில் முகங்குப்புற விழுந்து அவருக்கு நன்றி செலுத்தினார். அவரோ ஒரு சமாரியர்.
லூக்கா 17:17
இயேசு, அவரைப் பார்த்து, “பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே?
லூக்கா 17:18
கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே!” என்றார்.

யோவான் 11:41
அப்போது அவர்கள் கல்லை அகற்றினார்கள். இயேசு அண்ணாந்து பார்த்து, “தந்தையே, நீர் என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்ததற்காக உமக்கு நன்றி கூறுகிறேன்.
யோவான் 11:42
நீர் எப்போதும் என் வேண்டுதலுக்குச் செவிசாய்க்கிறீர் என்பது எனக்குத் தெரியும். எனினும் நீரே என்னை அனுப்பினீர் என்று சூழ்ந்து நிற்கும் இக்கூட்டம் நம்பும் பொருட்டே இப்படிச் சொன்னேன்” என்று கூறினார்.

மத்தேயு 11:25
அவ்வேளையில் இயேசு, “தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்.

மத்தேயு 15:36
பின்பு அந்த ஏழு அப்பங்களையும் மீன்களையும் எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, பிட்டு, சீடர்களிடம் கொடுக்க, அவர்களும் மக்களுக்குக் கொடுத்தார்கள்.

லூக்கா 1:47
“ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப் படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது.

 ஒரே மகன் ஒரே மகள்

யோவான் 3:16
தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்.

"ஒரு குரு," "எல்லாவற்றிற்கும் முன்பாக இந்த நெருக்கத்தையும், கடவுளுடனான நெருக்கத்தையும் வளர்க்க அழைக்கப்படுகிறார், மேலும் இந்த உறவிலிருந்து அவர் தனது பணிக்கு தேவையான அனைத்து ஆற்றல்களையும் அடைய முடியும்."

-போப் பிரான்சிஸ் 

"இயேசு குருக்களை, அவரது அன்பின் பிரதிநிதிகளாக  உருவாக்கினார்." - புனித அம்ப்ரோஸ் 

"குருத்துவம் என்பது இயேசுவின் இருதயத்தின் அன்பு. நீங்கள் ஒரு குருவை காணும்போது, நம்முடைய ஆண்டவராகிய  இயேசு கிறிஸ்துவை நினைத்துக்கொள்ளுங்கள்." - புனித ஜான் வியான்னி,

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

கருத்துரையிடுக