தந்தை பியோவின் வாழ்வில் நடந்த நிகழ்வுகள்


* 20. 9. 1918 அன்று தந்தை பியோ ஐந்து காயங்களை பெற்றார்.

* 22. 9. 1968 அன்று வழக்கமாக காலை 5 மணிக்கு திருப்பலியை  நிறைவேற்றினார்.     இதுவே அவரது இறுதி திருப்பலி.

* 23. 09. 1968 அன்று மதியம் 2.30 மணிக்கு தந்தை பியோ இறைவனிடம் சேர்ந்தார்.   அவர் கூறிய இறுதி வார்தை ‘இயேசு மரி இயேசு மரி’.

* 26. 09. 1968 அன்று அவர் அடக்கம் செய்யப்பட்டார். ஒரு லட்சத்துக்கும் மேலானோர்   அடக்கச் சடங்கில் கலந்துக் கொண்டனர்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

கருத்துரையிடுக