திருஅவையின் 266வது திருத்தந்தை பிரான்சிஸ்


1936 ம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதி Argentina நாட்டின் Jorge Mario Bergoglio ஐந்து குழந்தைகள் கொண்ட குடும்பத்தில் பிறந்த இவரது தந்தை இரயில் துறையில் பணிபுரிந்த ஓர் இத்தாலியர் Jorge வேதியில் துறையில் பட்டம் பெற்றபின், 1958 ஆண்டு தனது 22 வது வயதில் இயேசு சபையில் சேர்ந்தார்.

தத்துவ இயலிலும், மனநல இயலிலும் முதுகலைப் பட்டங்கள் பெற்ற இவர், Buenoo aires ல் உள்ள Colegio del Salvador என்ற கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார். 1969 ஆம் ஆண்டு குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்ட Jorge, 1973 ஆண்டு முதல் 1979 ம் ஆண்டு முடிய Argentina இயேசு சபை மாநிலத்தின் தலைவராகப் பணியாற்றினார்.

1969ம் ஆண்டு குருவாகத் திருநிரைப்படுத்தப்பட்ட , 1973 ஆம் ஆண்டு முதல் 1979ம் ஆண்டு முடிய இயேசு சபை மாநிலத்தின் தலைவராகப் பணியாற்றினார். 1992ம் ஆண்டு உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்ட இவர், 1998 ம் ஆண்டு முதல் அம்மறைமாவட்டத்தின் பேராயராகப் பொறுபேற்றார். திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் 2001 ம் ஆண்டு இவரை கர்தினாலாக உயர்த்தினார். முதல்முறையாக,தென்அமெரிக்கக் கண்டத்திலிருந்து ஒருவர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். திருதந்தை பிரான்சிஸ் பிறரைத் தீர்ப்பிவோ, புறங்கூறவோ கூடாது.

ஆதாரம் வத்திக்கான் வானொலி

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

கருத்துரையிடுக