நன்றியறிதல்


ஆலன் கெல்லர் என்னும் நான் தஞ்சையில் (B.E.) படித்து முடித்தேன். பிறகு M.E. க்கு படிவம் விண்ணப்பித்தேன். என் அப்பா என் சித்தியிடம் ஆலனுக்காக ஜெபம் பண்ணிக்கோ என்றார்கள். என் சித்தியும் ஜெபித்தார்கள். அவர்களது கருத்து நிறைவேறினால் பியோ இதழில் சாட்சி எழுதுவதாக சொன்னார்கள். சரி என்றேன். நாங்களும் வேண்டினோம். படிக்க கல்லூரியில் இடம் கிடைத்துவிட்டது. தற்போது நான் சென்னையில் படித்து வருகிறேன். எங்கள் வேண்டுதலை நிறைவேற்றி தந்த தந்தை பியோவிற்கு நன்றி.

இப்படிக்கு

J. ஆலன் கெல்லர், 
புதுக்கோட்டை 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

கருத்துரையிடுக