திருத்தூதர்களான தூய பேதுரு, பவுல் பெருவிழா



திருத்தூதர்களான புனித பேதுரு, பவுல் பெருவிழா

நிகழ்வு

பேதுருவைக் குறித்து சொல்லப்படுகின்ற ஒரு பாரம்பரிய நிகழ்வு. உரோமையை ஆண்ட நீரோ மன்னன் திருச்சபையின் தலைவரான பேதுருவைக் கொல்வதற்குத் திட்டம் தீட்டினான். இதையறிந்த கிறிஸ்தவர்கள் பேதுருவை எப்படியாவது உரோமை நகரைவிட்டு தப்பிச் செல்லுமாறு கேட்டுக்கொண்டார். பேதுருவும் அரை மனதாக உரோமை நகரைவிட்டு தப்பித்து வெளியே போய்க்கொண்டிருந்தார். அவர் போகும்வழியில் இயேசு எதிரே வந்துகொண்டிருந்தார். அவரைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப்போன பேதுரு, “ஆண்டவரே! நீர் எங்கே செல்கிறீர்?” (Domine, quo vadis? Lt) என்று கேட்டார். அதற்கு இயேசு, “நான் உரோமை நகரில் மீண்டுமாக கொல்லப்படப் போகிறேன்” என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்டதுதான் தாமதம், பேதுரு வெளியே தப்பித்துப் போகும் தன்னுடைய எண்ணத்தை மாற்றிக்கொண்டு, உரோமை நகருக்குச் சென்று, அங்கேயே மறைசாட்சியாக தன்னுடைய இன்னுயிரைத் துறந்தார்.

இன்று திருச்சபையானது திருச்சபையின் இருபெரும் தூண்களான தூய பேதுரு மற்றும் பவுலின் பெருவிழாவைக் கொண்டாடுகின்றது. 

இந்த நாளிலே தான் நம் பங்கின் உடைய திருவிழாவான இயேசுவின் திரு இருதய திருவிழாவை கொண்டாடி இன்று நிறைவு செய்கிறோம்.

 இயேசுவின் திரு இருதயம் அன்பின் அடையாளமாக இருக்கிறது. இயேசுவின் திரு இருதயம் அன்புக்கு இலக்கணமாக இருக்கிறது. இயேசுவின் திரு இருதயம் அன்பாக இருக்கிறது. இயேசு அன்பாக இருக்கிறார். கடவுள் அன்பாக இருக்கிறார் என்று திருத்தூதர் யோவான் சொல்லுகிறார்.  நல்ல மேய்ப்பன் தன்  ஆடுகளை அன்பு செய்கிறவராக இருக்கிறார். அந்த இதயம் நம் ஒவ்வொருவரையும் நேசிக்கிற இதயமாக இருக்கிறது என்பதை இந்த திருவிழா நமக்கு சுட்டி காட்டுகிறது. இன்றைய விழா நாயகர்கள் புனித பேதுருவையும் புனித பவுல் அடியாரையும் இயேசு அவ்வளவு அன்பு செய்தார் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. இந்த இருவரும் வெவ்வேறு திசையிலே சென்று கொண்டிருந்த சூழலிலே  இயேசுவின் அன்பு அவர்களை தேடிச் செல்கிறது. இயேசுவிடைய இரக்கத்தினாலே மன்னிப்பினாலே அன்பினாலே தொடப்பட்ட இந்த பேதுருவும் பவுலும் இயேசுவுக்காக  தங்கள் உடல் பொருள் ஆவி அனைத்தையும் கொடுக்கிறார்கள். 

முதலில் இவர்களின் வாழ்க்கை வரலாற்றைக் குறித்து சிந்தித்துப் பார்த்துவிட்டு, அதன்பிறகு இவர்கள் நமக்குக் கற்றுத்தரும் பாடம் என்ன என சிந்தித்து நிறைவுசெய்வோம்.

வாழ்க்கை வரலாறு :

புனித பேதுரு 

பேதுரு கலிலேயாவில் உள்ள பெத்சாய்தா என்னும் ஊரில் பிறந்தார். இவர் கடலில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தபோது ஆண்டவர் இயேசு இவரிடம் “என் பின்னே வா நான் உன்னை மனிதர்களைப் பிடிப்பவன் ஆக்குவேன்” (மத் 4: 18-21) என்று சொல்லி அழைத்தபோது அவர் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடர்ந்தார்.

இயேசுவின் சீடர்கள் குழுவில் சேர்ந்த பேதுரு, அவருடைய மூன்று முதன்மைச் சீடர்களில் ஒருவராக மாறுகின்றார். குறிப்பாக இயேசுவின் வாழ்வில் நிகழ்ந்த மிகவும் முக்கியமான நிகழ்வுகளான உருமாற்றம், தொழுகைக்கூடத் தலைவரான யாயிரின் மகளை உயிர்ப்பித்தல், கெத்சமணித் தோட்டத்தில் இரத்த வியர்வை வியத்தல் போன்ற நிகழ்வுகளில் இவர் இயேசுவோடு உடனிருக்கிறார், நெருக்கமாக இருக்கக் கூடிய வாய்ப்பு.

ஆண்டவர் இயேசு சீடர்களிடத்தில் “நீங்கள் என்னை யாரெனச் சொல்கிறீர்கள்?” என்று கேட்கும்போது பேதுரு மறுமொழியாக, “ஆண்டவரே நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” (மத் 16:16) என்று சொன்னதினால் இயேசு அவரை திருச்சபையின் தலைவராக ஏற்படுத்தி, எல்லா அதிகாரங்களையும் அவருக்குக் கொடுக்கின்றார். இயேசு தன்னுடைய உயிர்ப்புக்கு பிறகு, அவருக்குத் தோன்றியபோது, “என் ஆடுகளை மேய்” என்று சொல்லி அதனை உறுதிசெய்கிறார் (யோவா 21: 15-18).

பேதுருவைப் பொறுத்தளவில் உணர்ச்சிப் பெருக்கின் அடையாளமாக இருக்கின்றார். அவசரப்பட்டு ஏதாவது பேசுவார். பின்னர் அவர் பேசிய வார்த்தைகளை அவரே மீறுவார்.

 எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்த பேதுருதான் பின்னாளில், “ஆண்டவரே உம்மைப் பின்பற்றிவந்த எங்களுக்கு என்ன கிடைக்கும்?” என்று கேட்பார். 

“எல்லாரும் உம்மைவிட்டுப் போனாலும் நான் உம்மைவிட்டுப் போகமாட்டேன்” என்று சொன்னவர், பிறகு இயேசுவை மூன்றுமுறை மறுதலித்தார்.

 எனக்கு எதிராகத் தீங்கு செய்யும் என்னுடைய சகோதரனை எத்தனை முறை மன்னிப்பது? ஏழுமுறையா?” என்று கேட்டவர்
 படைவீரனாகிய மால்கு இயேசுவைக் கைதுசெய்ய வரும்போது, அவருடைய காதைத் துண்டிப்பார்.

 இப்படியாக அவர் பேசிய வார்த்தைகளை அவரே மீறுவார்.

 இருந்தாலும் அவர் இயேசுவின்மீது அளவு கடந்த அன்புகொண்டிருந்தார், அவருக்காகத் தன்னுடைய உயிரையும் கொடுத்தார்.

ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்புக்குப் பிறகு பேதுரு திருச்சபையின் தலைவராக இருந்து புரிந்த பணிகள் ஏராளம்.

 மத்தியாசை திருத்தூதராகத் தேர்ந்தெடுப்பதற்கு பேதுருதான் முன்னின்று செயலாற்றினார்.

 பெந்தகோஸ்தே நாளில் பேதுருதான் சீடர்களின் சார்பாக இருந்து பேசுகின்றார். அதேபோன்று புறவினத்தாரிலும் தூய ஆவியார் செயல்படுகிறார் என்பதை அறிந்து, அவர்களையும் இறைமக்கள் கூட்டத்தில் சேர்ப்பதற்கு பேதுருதான் காரண கர்த்தாவாக இருக்கின்றார் (திப 10: 34- 43).

 பேதுருதான் திருத்தூதர்களில் முதன்முறையாக இயேசுவின் பெயரால் புதுமையை ஆற்றியவர் (திப 3: 1-9).

 இவ்வாறாக பேதுரு திருச்சபையின் தலைவராக இருந்து, சீடர்களை ஒருங்கிணைத்தும் இறைமக்கள் கூட்டத்தை வழிநடத்தியும் சிறப்பான ஒரு பணியைச் செய்தார்.

பேதுரு தொடக்கத்தில் அந்தியோக்கு நகரில் நற்செய்திப் பணி செய்தார். அதன்பிறகு அவர் உரோமை நகருக்குச் சென்று, அங்கே நற்செய்திப் பணியை ஆற்றி வந்தார். அப்போதுதான் நீரோ மன்னன் பேதுருவைப் பிடித்து சிறையில் அடைத்து, அவரைச் சித்ரவதை செய்தான். இறுதியாக அவர் சிலுவையில் தலைகீழாக அறையப்பட்டு கொல்லப்பட்டார். இவ்வாறாக பேதுரு, இயேசுவின் மீது கொண்டிருந்த அன்பினால் அவருக்காகத் தன்னுடைய இன்னுயிரைத் துறந்தார். அவர் மறைசாட்சியாகக் கொல்லப்பட்ட ஆண்டு கி.பி.64.

புனித பவுல் 

சவுல் எனப்படும் பவுல் தர்சீஸ் நகரைச் சேர்ந்தவர்; பெஞ்சமின் குலத்தில் பிறந்தவர். இவர் கமாலியேல் என்பவரிடம் கல்வி கற்று, யூத சமயத்தில் மிக உறுதியாக இருந்த ஒரு பரிசேயராக விளங்கினார்.

 அப்போதுதான் இவர் கிறிஸ்தவம் என்ற புதிய நெறியைக் குறித்துக் கேள்விப்பட்டு, அது யூத சமயத்திற்கு எதிராக இருப்பதாக நினைத்து, அம்மதத்தைப் பின்பற்றுவோரை அழித்தொழிக்க நினைத்தார்.

 அதற்காக அவர் எருசலேமிலிருந்து ஆணையை வாங்கிக்கொண்டு தமஸ்கு நகர் வழியாகக் குதிரையில் வந்துகொண்டிருந்தார். அந்நேரத்தில் வானத்திலிருந்து தோன்றிய ஒளி அவரை நிலைகுலையச் செய்தது. அதனால் அவர் தடுமாறி கீழே விழுந்தார். “சவுலே, சவுலே ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்” என்று வானத்திலிருந்து குரல் ஒலித்தது. அதற்கு அவர், “ஆண்டவரே! நீர் யார்?” எனக் கேட்க, “நீ துன்புறுத்தும் இயேசு நானே” என அந்தக் குரல் பதிலளித்தது. இந்நிகழ்ச்சிக்குப் பிறகு சவுல் பவுலாகின்றார். அவர் புறவினத்தாருக்கு நற்செய்தி அறிவிக்கும் நற்செய்திப் பணியாளர் ஆனார்.

எந்த மதத்தைக் கூண்டோடு அழிக்கவேண்டும் என்று நினைத்தாரோ, அந்த மதத்திற்காக பவுல் தன்னுடைய வாழ்வு முழுவதையும் அர்ப்பணித்தார். 

நற்செய்தி அறிவிப்பிற்காக பவுல் மேற்கொண்ட மூன்று திருத்தூது பயணங்கள் மிகவும் முக்கியமானவை. அதைவிடவும் அவர் நமக்கு வழங்கிவிட்டுச் சென்ற பதிமூன்று திருமுகங்கள் மிகவும் முக்கியமானவை. இத்திருமுகங்களைப் படித்துப் பார்க்கும்போது பவுல் ஆண்டவர் இயேசுவின்மீது எந்தளவுக்கு அன்பும் பற்றும் கொண்டிருந்தார் என நாம் புரிந்துகொள்ளலாம். “வாழ்வது நானல்ல, என்னில் கிறிஸ்துவே வாழ்கிறார்” என்று சொல்லி அவர் மறு கிறிஸ்துவாக மாறிவிடுகின்றார் (கலா 2:20).

“பன்முறை சிறையில் அடைபட்டேன்; கொடுமையாய் அடிபட்டேன்; பன்முறை சாவின் வாயிலில் நின்றேன். ஐந்துமுறை யூதர்கள் என்னைச் சாட்டையால் ஒன்று குறைய நாற்பது அடி அடித்தார்கள். மூன்றுமுறை தடியால் அடிபட்டேன்; ஒருமுறை கல்லெறிபட்டேன்; மூன்றுமுறை கப்பல் சிதைவில் சிக்கினேன்; ஓர் இரவும் பகலும் ஆழ்கடலில் அல்லலுற்றேன். பயணங்கள் பல செய்தேன்; அவற்றில், ஆறுகளாலும் இடர்கள், என் சொந்த மக்களாலும் இடர்கள், பிற மக்களாலும் இடர்கள், நாட்டிலும் இடர்கள், காட்டிலும் இடர்கள், கடலிலும் இடர்கள், போலித் திருத்தூதர்களாலும் இடர்கள், இப்படி எத்தனையோ இடர்களுக்கு ஆளானேன்.
 பாடுபட்டு உழைத்தேன்; பன்முறை கண்விழித்தேன்; பசிதாகமுற்றேன்; பட்டினி கிடந்தேன்; குளிரில் வாடினேன்; ஆடையின்றி இருந்தேன்” (2 கொரி 11: 24- 27) என்று பவுல் சொல்வதன் வழியாக அவர் கிறிஸ்துவுக்காக பட்ட பாடுகளை நாம் அறிந்துகொள்ளலாம்.

 இப்படியாக ஆண்டவர் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை எல்லா மக்களுக்கும் அறிவித்து, அதற்காக துன்பங்களையும், வேதனைகளையும் அனுபவித்த புறவினத்தாரின் திருத்தூதராக பவுல் 67 ஆம் ஆண்டு கொல்லப்பட்டார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

புனித பேதுரு மற்றும் பவுலின் வாழக்கை வரலாற்றைக் குறித்து அறிந்து கொண்ட நாம் அவர்களிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

1. கிறிஸ்துவுக்காக எல்லாவற்றையும் தருதல்

பேதுருவும் பவுலும் இருவேறு துருவங்களாக இருந்தாலும் அவர்கள் இருவரும் ஆண்டவர் இயேசுவில் ஒன்றிணைந்து வந்தார்கள்; அவர்கள் இருவரும் இயேசு கிறிஸ்துவுக்காக எதையும் தர, ஏன் தங்களுடைய உயிரையும் தர முன்வந்தார்கள். இந்த இருவருடைய விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் நாம் அவர்களைப் போன்று இயேசுவுக்காக நம்மையே முழுவதுமாய் தர முன்வருகிறோமா என சிந்தித்துப் பார்ப்போம்.

(( ஒருசமயம் கடலில் மூழ்கி முத்தெடுப்பவர்கள், அவ்வாறு கடலில் மூழ்கும்போது எப்போதோ கடலில் மூழ்கிய ஒரு கப்பலைக் கண்டுபிடித்தார்கள். அதிலிருந்து அவர்கள் நிறைய விலை உயர்ந்த பொருட்களை கண்டெடுத்தார்கள். அதில் ஒன்றுதான் வைரத்தால் ஆன மோதிரம். அந்த மோதிரத்தில் ஒரு கையானது இதயத்தைத் தாங்கிப் பிடிப்பது போன்று இருந்தது. அதற்குக் கீழே “ I have nothing more to give you” (என்னுடைய இதயத்தைத் தவிர உனக்குக் கொடுப்பதற்கு என்னிடம் ஒன்றுமில்லை) என்ற வசனம் பொறிக்கப்பட்டிருந்தது. இந்த மோதிரம் ஒருவர் மற்றவர்மீது கொண்ட அன்பை வெளிப்படுத்த மிக உன்னத பரிசைத் தருவது போன்று இருக்கின்றது. பேதுருவும் பவுலும் தங்களுடைய உயிரையே தந்து, இயேசுவின் மீது உள்ள அன்பை வெளிப்படுத்துகிறார்கள். நாமும் இயேசுவின் மீது கொண்ட அன்பை வெளிபடுத்த நமது உயிரைத் தரமுன்வரவேண்டும்.))

நற்செய்தியில் இயேசுகூறுவார், “என் பொருட்டு தம்மையே அழித்துக்கொள்கிற எவரும் வாழ்வடைவார் (மத் 16:25). பேதுருவும் பவுலும் இயேசுவுக்காக தம்மை இழந்தார்கள், வாழ்வடைந்தார்கள். நாமும் அவ்வாறு செய்வோம். வாழ்வடைவோம்.

2. வலுவின்மையில் சிறந்தோங்கும் வலிமை

பேதுருவும் பவுலும் குறைபாடு உள்ளவர்கள்தான். பேதுரு படிக்காதவர், ஆண்டவரை இயேசுவை மும்முறை மறுதலித்தவர். இருந்தாலும் இயேசு அவரை திருச்சபையின் தலைவராக ஏற்படுத்துகிறார். பவுல் திருச்சபையை துன்புறுத்தியவர், உடல் குறைபாடோடு இருந்தவர் (“உடலில் தைத்த முள்” (2 கொரி 12: 7-9)என பவுல் சொல்வதை விவிலிய அறிஞர்கள், அவர் பார்வைக் குறைபாடோடு, திக்கு வாயராக இருந்ததை குறித்துக்காட்ட சொல்வதாக விளக்கம் தருவார்கள்) அப்படியிருந்தாலும் கடவுள் அவரை புறவினத்தாருக்கு திருத்தூதராக ஏற்படுத்துகிறார். இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் அவர்கள் இயேசுவின் மீது கொண்ட நம்பிக்கையும் அன்பும்தான்.

நாம் குறைபாடு உள்ளவர்களாக இருந்தாலும், பலவீனமானவர்களாக இருந்தாலும் இறைவன் தன்னுடைய வலிமையை நம்முடைய வலுவின்மையில் சிறந்தோங்கச் செய்வார். அதனை இவர்கள் இருவருடைய வாழ்விலிருந்தும் நாம் கண்டுகொள்கிறோம்.

ஆகவே, புனித பேதுரு, பவுலின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் அவர்களை இறைவன் நமக்குத் தந்ததற்காக இறைவனைப் போற்றுவோம், அவர்களைப் போன்று ஆண்டவர் இயேசு பற்றிய நற்செய்தியை எல்லா மக்களுக்கும் அறிவிப்போம். அதன்வழியாக சுவின் அன்புக்கு சாட்சிகளாக வாழ்வோம் இறையருள் பெறுவோம்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பாரம்பரிய அக்குபஞ்சர் புள்ளிகள்

பாரம்பரிய அக்குபஞ்சர் புள்ளிகள் 
உடலில் பல குத்தூசி மருத்துவம் இடங்கள் இருந்தாலும், பெரும்பாலான குத்தூசி மருத்துவம் நிபுணர்கள் இன்னும் பாரம்பரியமாக அடையாளம் காணப்பட்ட புள்ளிகளைப் பார்க்கிறார்கள். குத்தூசி மருத்துவம் புள்ளிகள் 14 முக்கிய மெரிடியன் சேனல்களுடன் வரைபடமாக்கப்பட்டுள்ளன. சீன மருத்துவத்தில் , ஒரு மெரிடியன் சேனல் ஜிங் ஐயோ என்றும் அழைக்கப்படுகிறது, இதன் மூலம் குய் (முக்கிய வாழ்க்கை ஆற்றல்) சூ (இரத்தம்), ஜின்யே (உடல் திரவங்கள்), ஜிங் (சாரம்) மற்றும் ஷென் (ஆன்மா) பாய்கின்றன. ஒரு மெரிடியன் சேனல் 12 உள் உறுப்புகளில் ஒவ்வொன்றையும் குறிக்கிறது. இரண்டு கூடுதல் சேனல்கள் "அசாதாரண நாளங்களுடன்" தொடர்புடையவை - முதுகெலும்பின் உட்புறம் (ஆளும் பாத்திரம்) மற்றும் மற்றொன்று அடிவயிற்றின் நடுக்கோட்டில் (கருத்தரிப்பு பாத்திரம்).

மெரிடியன்கள் ஒரு வலையமைப்பைப் போன்றவை, மேற்கத்திய மருத்துவத்தில் சுற்றோட்ட அமைப்புடன் ஒப்பிடலாம், இருப்பினும், மெரிடியன்கள் புலப்படாது, மாறாக ஆற்றல் மிக்கவை. 14 மெரிடியன் சேனல்களில் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட எண்ணைக் கொண்டுள்ளன, மேலும் குத்தூசி மருத்துவம் புள்ளிகள் அர்த்தங்களைக் கொண்டுள்ளன. அவற்றில் பின்வருவன அடங்கும்:   

நுரையீரல் (1); பெரிய குடல் (20); வயிறு (45); மண்ணீரல் (21); இதயம் (9); சிறுகுடல் (19); சிறுநீர்ப்பை (67); சிறுநீரகம் (27); இதயப் புறணி (9); டிரிபிள் எனர்ஜிசர், சீன மருத்துவத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு உறுப்பு, ஆனால் மேற்கத்திய மருத்துவத்தில் அல்ல (23); பித்தப்பை (44); கல்லீரல் (14); ஆளும் பாத்திரம் (28, யாங் கடல் என்றும் அழைக்கப்படுகிறது); மற்றும் கருத்தரிப்பு பாத்திரம் (24, யின் கடல் என்றும் அழைக்கப்படுகிறது).

ஒவ்வொரு அக்குபஞ்சர் புள்ளியும் பல கோளாறுகளின் பட்டியலைக் குணப்படுத்த முடியும் .

பொதுவாகப் பயன்படுத்தப்படும் புள்ளிகள் மற்றும் குத்தூசி மருத்துவம் சிகிச்சைகள் பின்வருமாறு:
வயிற்றுக் கால்வாய்: ST36 - காலின் முன்புறத்திலும் முழங்காலுக்குக் கீழும் அமைந்துள்ள இந்தப் புள்ளி, செரிமானக் கோளாறுகள், நோயெதிர்ப்பு குறைபாடு, சோர்வு மற்றும் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிக்கிறது. இது உணர்ச்சி ரீதியாகவும், உடல் ரீதியாகவும் அடித்தளமாக உள்ளது.
மண்ணீரல் கால்வாய்: SP6 – கணுக்காலுக்கு மேலே காலின் உள் பக்கத்தில் அமைந்துள்ள இந்தப் புள்ளி, ஒழுங்கற்ற மாதவிடாய், செரிமானம் மற்றும் நோயெதிர்ப்பு கோளாறுகள் போன்ற ஹார்மோன் கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்கிறது.
கல்லீரல் சேனல்: LV3 - பாதத்தின் மேற்புறத்திலும், இரண்டாவது மற்றும் முதல் கால்விரல்களுக்கு இடையில் அமைந்துள்ள இந்தப் புள்ளி, தலைவலிக்கு சிகிச்சையளிக்கிறது, உணர்ச்சி சக்தியை சமநிலைப்படுத்துகிறது, மாதவிடாயை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
ஆளும் பாத்திரம்: GV20 - தலையின் மேற்புறத்தில் அமைந்துள்ள இந்தப் புள்ளி, தலைச்சுற்றல், காது மற்றும் மூக்கு கோளாறுகள் மற்றும் பல்வேறு மனநல கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்கிறது.
கருத்தரிப்பு நாளம்: CV12 - மார்பக எலும்புக்கும் தொப்புளுக்கும் இடையில் அமைந்துள்ள இந்தப் புள்ளி, செரிமானக் கோளாறுகளுக்கு சிகிச்சை அளித்து, குடல்களை ஒத்திசைக்கிறது.
கருத்தரிப்பு நாளம்: CV6 - தொப்புளுக்கு சுமார் 1.5 அங்குலத்திற்கு கீழே அமைந்துள்ள இந்தப் புள்ளி, சோர்வு, பலவீனமான மண்ணீரல் குய் மற்றும் கீழ் வயிறு மற்றும் உறுப்புகளின் ஆற்றலைக் கையாளுகிறது.
பெருங்குடல் கால்வாய்: LI4 - கட்டைவிரலுக்கும் முதல் விரலுக்கும் இடையில் கையின் பின்புறத்தில் அமைந்துள்ள இந்தப் புள்ளி, நோய் எதிர்ப்பு சக்தியைச் செயல்படுத்தி, குறிப்பாக முகத்தில் வலியைப் போக்க உதவுகிறது.
சிறுநீரக சேனல்: KI3 - உள் கணுக்காலுக்குப் பின்னால் அமைந்துள்ள இந்தப் புள்ளி, ஆஸ்துமா, தூக்கமின்மை, தொண்டை வலி மற்றும் கீழ் முதுகு வலிக்கு சிகிச்சையளிக்கிறது.
உடலின் பின்புறத்தில், முதுகெலும்பின் இருபுறமும் யின் உறுப்புகளுடன் (திட உறுப்புகள்) இணைக்கும் பல அக்குபஞ்சர் புள்ளிகள் உள்ளன. இந்த அக்குபஞ்சர் புள்ளிகள் இதயம், கல்லீரல், நுரையீரல், சிறுநீரகம் மற்றும் பெரிகார்டியம் (இதயத்தைச் சுற்றியுள்ள சாக்) ஆகியவற்றை வலுப்படுத்துவதில் மிகவும் சக்திவாய்ந்ததாகக் கருதப்படுகின்றன, மேலும் அவை சீன மருத்துவத்தில் மிகவும் முக்கியமானவை. சிறுநீர்ப்பைக் குழாயில் அமைந்துள்ள பல புள்ளிகள் பல்வேறு நிலைமைகளுக்கு சிகிச்சையளிக்க முடியும். பொதுவான புள்ளிகள் மற்றும் அவற்றின் அறிகுறிகளில் பின்வருவன அடங்கும்:  
BL13 – ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, மூக்கடைப்பு மற்றும் தொண்டை புண் உள்ளிட்ட நுரையீரல் தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் சிகிச்சையளிக்கிறது.
BL14 - இந்தப் புள்ளி இதயத் துடிப்பு, பதட்டம் மற்றும் மன அழுத்தம், மனச்சோர்வு மற்றும் பீதி தாக்குதல்கள் உள்ளிட்ட பெரிகார்டியத்துடன் தொடர்புடைய நிலைமைகளுக்கு உதவும்.
BL15 – இரத்தம் மற்றும் சுற்றோட்ட பிரச்சினைகள் உட்பட இதயம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் சிகிச்சையளிக்கிறது. படபடப்பு, பதட்டம், பயம், மன அழுத்தம் மற்றும் நினைவாற்றல் குறைபாடு போன்ற இதயம் தொடர்பான அனைத்து உணர்ச்சிப் பிரச்சினைகளுக்கும் இது முக்கிய அம்சமாகும். இது தூக்கமின்மை மற்றும் இரவு வியர்வைக்கும் உதவும்.
BL18 – ஹெபடைடிஸ், மஞ்சள் காமாலை மற்றும் சிரோசிஸ் போன்ற அனைத்து உடல் கல்லீரல் நிலைகளுக்கும் முக்கிய புள்ளி. மனச்சோர்வு, கோபம், எரிச்சல் மற்றும் மன அழுத்தம் போன்ற உணர்ச்சிப் பிரச்சினைகளைப் போக்க இது ஒரு முக்கிய புள்ளியாகும்.
BL21 - இந்தப் புள்ளி மண்ணீரலுடன் தொடர்புடைய பிரச்சனைகளைப் போக்க உதவும். சில உடல் மண்ணீரல் பிரச்சனைகளில் வீக்கம், வயிற்று வலி, வீக்கம் மற்றும் பசியின்மை ஆகியவை அடங்கும்.
BL23 – இந்தப் புள்ளி முழு சிறுநீரக அமைப்பையும் குணப்படுத்துகிறது. ஆண்களில் ஆண்மைக் குறைவு போன்ற பாலியல் குறைபாடு பிரச்சனைகளையும், ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிகள் மற்றும் மலட்டுத்தன்மை போன்ற பெண் பாலியல் மற்றும் இனப்பெருக்கக் கோளாறுகளையும் இது மேம்படுத்தும். இது கீழ் முதுகு வலி மற்றும் சுளுக்குக்கும் ஒரு முக்கிய புள்ளியாகும், மேலும் காது தொடர்பான டின்னிடஸ் மற்றும் காது கேளாமை போன்ற பிரச்சினைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்
.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

சிங்கராயர் திருமண பொன்விழா வாழ்த்துக்கள்

திருமண பொன்விழா கொண்டாடும் தம்பதிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்! 50 ஆண்டு திருமண பந்தம் என்பது ஒரு பெரிய மைல்கல். இந்த இனிய நாளில், உங்கள் அன்பு எப்போதும் நிலைத்திருக்கவும், உங்கள் இல்லறம் மகிழ்ச்சியுடன் திகழவும் வாழ்த்துகிறேன். 

பொன்விழா என்பது ஒரு தம்பதியினர் 50 ஆண்டுகால திருமண வாழ்க்கையை கொண்டாடும் ஒரு சிறப்பு நிகழ்வு. இது ஒரு தங்கத்தின் மதிப்பை போல், வலிமையும், அழகும் நிறைந்த ஒரு பயணம். 

🌹திருப்பாடல்கள் 35:18
மாபெரும் சபையில் உமக்கு நன்றி செலுத்துவேன்; திரளான மக்களிடையே உம்மைப் புகழ்வேன்.
கடவுள் நம்பிக்கையிலும் ஜெபத்திலும் ஆழம் கண்ட வாழ்வு. .இறைவார்த்தை..

🌹பிள்ளைகளில் மகிழ்ச்சியும் பெருமையும் கண்ட வாழ்வு .

🌹பேரப்பிள்ளைகளில் ஆனந்தமும் மனதிருப்தியும் அடைந்த வாழ்வு.

🌹மருமகனையும் மருமகளையும் கடவுளின் கொடையாக கண்டு பூரித்த வாழ்வு.

🌹நீங்கள் எனக்கும் ஒரு மார்த்தாவாக மரியாவாக இருக்கின்ற மகிழ்ச்சியான வாழ்வு. 

🌹குருக்கள் மட்டில் குருத்துவத்தில் 
மகிழ்ச்சியும் மட்டற்ற மரியாதையும் கொண்ட வாழ்வு.


"50 ஆண்டுகால உங்கள் அன்புப் பயணத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்! வரும் காலங்களிலும் இதே அன்புடன் நீங்கள் இருவரும் சேர்ந்து வாழ வாழ்த்துகிறேன்."

"தங்கத் திருமணமாகிய பொன்விழா நாளில், உங்கள் வாழ்வில் எல்லா நலன்களும் கிடைக்கப் பெற வாழ்த்துகிறேன்." 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

Retreat Titles

---
## Preaching Retreat Titles for Religious Nuns

Here are some thoughtful and inspiring titles for a preaching retreat for religious nuns, focusing on themes of spiritual growth, renewal, and their consecrated life:

---

### Titles Emphasizing Deepening Faith & Spirituality

* **Heart Ablaze: Rekindling the Fire of Consecration**
1. பற்றி எரியும் யோவானை போல 
2. தந்தை பியோ 


* **Echoes of Eternity: Listening to God's Call in a Noisy World**
* **The Beloved's Gaze: Dwelling in Divine Love**
* **Seamless Garment: Weaving Prayer and Presence in Daily Life**
* **Beholding the Face of Christ: A Journey into Contemplative Prayer**
* **Unveiling the Sacred: Discovering God in the Ordinary**

---

### Titles Focused on Mission & Vocation

* **Prophets of Hope: Embracing Our Call in Today's World**
* **Living Letters: Incarnating Christ's Love to All**
* **Sent Forth: The Dynamics of a Consecrated Mission**
* **Stewards of Grace: Cultivating a Culture of Encounter**
* **New Wine, New Wineskins: Adapting Our Charism for Contemporary Needs**

---

### Titles for Renewal & Restoration

* **Springs in the Desert: Finding Refreshment in the Spirit**
* **Reclaiming Our First Love: A Retreat into the Heart of Our Vows**
* **The Art of Letting Go: Embracing Freedom in Christ**
* **Mending the Nets: Renewing Our Spiritual Practices**
* **From Weariness to Wonder: Rediscovering Joy in Consecrated Life**

---

### Titles Reflecting Wisdom & Legacy

* **Guardians of the Flame: Preserving and Passing on Our Charism**
* **Wells of Wisdom: Drawing from the Riches of Our Tradition**
* **The Unfolding Tapestry: Our Lives Woven into God's Plan**

---

When choosing, consider the specific theme or focus of the retreat, the order's charism, and the current spiritual needs of the nuns.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

மூவொரு கடவுள்

இறைவன் மூவொரு கடவுள்

நம் இறைவன் மூவொரு கடவுள்

மூன்று ஆட்களாய் மூன்று ஆட்களாய் மூன்று ஆட்களாய் ஒரே கடவுளாய் ஒரே கடவுளாய் ஒரே கடவுளாய் இருக்காரு

தந்தை கடவுளே தந்தை கடவுளே தந்தை கடவுளே 
படைக்கும் கடவுளே படைப்பின் கடவுளே படைப்பின் கடவுளே உலகைப் படைத்த கடவுளே  படைக்கும் கடவுளே.

 மகன் கடவுளே மகன் கடவுளே மகன் கடவுளே திருமகன் கடவுளே மீட்பின் கடவுளே மீட்பின் கடவுளே மீட்பின் கடவுளே எங்கள் மீட்பரே 
இயேசு கிறிஸ்துவே

ஆவி கடவுளே ஆவி கடவுளே தூய ஆவி கடவுளே  
தூய கடவுளே அருள் பொழியும் கடவுளே நம்மை ஆளும் கடவுளே 
தூய ஆவியாரே தூய ஆவியாரே
தூய ஆவியாரே துணையாளரே


ஒரு தீவில் தனிமையாக வாழ்ந்த மூன்று துறவிகளை ஆயிரம் அவர்கள் சந்திப்பதற்காக சென்றார் அப்பொழுது தான் தெரிந்தது அவர்களுக்கு கர்த்தர் கற்பித்த ஜெபம் கூட தெரியவில்லை என்று ஆகவே ஆயிரம் அவர்கள் அவர்களுக்கு கர்த்தர் சமம் சொல்லிக் கொடுத்தார் அவர் புறப்பட்ட சிறிது நேரத்தில் அவர்கள் அந்த ஜெபம் மறந்து போய்விட்டது என்பதை உணர்ந்து ஓடினார்கள் அப்பொழுது சொன்னார்கள் கலைஞருக்கு மீண்டும் சொல்லிக் கொடுங்கள் ஆயிருக்கும் என்ன ஆச்சு என்ன செய்வது அப்பொழுது அவர் கேட்டால் இதற்கு முன்பாக எப்படி ஜெபம் செய்தீர்கள் என்று அவர்கள் சொன்னார்கள் நாங்கள் மூன்று பேராக இருக்கிறோம் நீங்களும் மூன்று பேராக இருக்கிறீர்கள் எங்கள் மேல் இரக்கமாயிரும் என்று சொன்னார்கள் 

🌹 3 ஆட்களின் ஒன்றிப்பை ஒற்றுமையை அறிந்து கொள்ள அழைக்கப்படுகிறோம்.
Communion of persons.
🌹மூவொரு கடவுளோடு உள்ள ஜெப ஒன்றிப்பில் அவரை அறிந்து கொள்ள அழைக்கப்படுகிறோம்.

புனித அகஸ்டின் 

" திரித்துவக் கடவுளின் கனியைப் பெறுவதற்காக, அவருடைய சாயலில் நாம் படைக்கப்பட்டுள்ளோம், அது உண்மையில் நமது மகிழ்ச்சியின் முழுமை, அதை விட பெரியது எதுவுமில்லை."

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நற்கருணை ஆராதனைக்கு ஏற்ற ஜெப கருத்துக்கள்

நற்கருணை ஆராதனைக்கு (Eucharistic Adoration) ஏற்ற ஜெபக் கருத்துக்கள் இதோ. 

ஆண்டவர் இயேசுவின் திருமுன் மண்டியிட்டு அமர்ந்திருக்கும்போது, நமது எண்ணங்களை ஒருமுகப்படுத்தி, ஆழமான செபத்தில் ஈடுபட இவை உதவும்.

---

### **1. நன்றி செலுத்துதல் (Thanksgiving)**

நற்கருணையில் பிரசன்னமாகி இருக்கும் இயேசுவுக்கு, அவரது அளவற்ற அன்புக்கும், இரக்கத்திற்கும், நமது வாழ்வில் அவர் செய்திருக்கும் எண்ணற்ற நன்மைகளுக்கும் நன்றி செலுத்துதல்.

* "இயேசுவே, இந்த நற்கருணையில் உமது உண்மை பிரசன்னத்திற்காக உமக்கு நன்றி. உம்மை என்னோடு இருக்கச் செய்ததற்கா நன்றி."
* "என் வாழ்வின் ஒவ்வொரு ஆசீர்வாதத்திற்கும், நான் அறிந்தும் அறியாமலும் பெற்றுக் கொண்ட ஒவ்வொரு அருளுக்கும் உமக்கு நன்றி. நீர் என் மேல் காட்டும் அன்பிற்காக நன்றி."
* "மீட்பின் அருட்சாதனமாகிய இந்த நற்கருணைக்காகவும், எங்கள் பாவங்களுக்காக நீர் சிலுவையில் சிந்திய திரு இரத்தத்திற்காகவும் உமக்கு நன்றி."
* "உமது அளவற்ற பொறுமைக்காகவும், நான் உம்மை மீண்டும் மீண்டும் மறுதலித்தாலும், நீர் தொடர்ந்து என்னை நேசிப்பதற்காவும் உமக்கு நன்றி."

நன்றி இயேசுவே 4 அல்லேலூயா 4
---

### **2. பாவ மன்னிப்பு மற்றும் குணப்படுத்துதல் (Repentance and Healing)**

நமது பாவங்களை உணர்ந்து, இறைவனின் இரக்கத்தை நாடி, மனந்திரும்பி, நம்மை முழுமையாக குணமாக்கும்படி மன்றாடுதல்.

* "ஆண்டவரே, என் பாவங்களை எண்ணி நான் மனம் வருந்துகிறேன். உமது இரக்கத்தை நாடி வருகிறேன். என் பாவங்களை மன்னித்து, என்னை உமது அன்பால் நிரப்பும்."
* "என் உள்ளத்தில் உள்ள காயம், வெறுப்பு, கோபம், மன்னிப்பில்லாத உணர்வு என அனைத்தையும் உம் திரு இரத்தத்தால் குணமாக்கும். எனக்கு மன்னிக்கும் மனதைக் கொடும்."
* "ஆண்டவரே, அறியாமலும், பலவீனத்தாலும் நான் செய்த பாவங்களை மன்னித்து, உமது அருளால் என்னை புதுப்பித்தருளும்."
* "என் மனதின் அமைதியையும், ஆன்மாவின் ஆரோக்கியத்தையும் மீட்டுத் தாரும். உமது பிரசன்னத்தால் என்னைச் சூழ்ந்துகொள்ளும்."

என்னை மன்னியும் 4
---

### **3. விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரை (Petitions and Intercession)**

தனிப்பட்ட தேவைகளுக்காகவும், உலகம், திருச்சபை, குடும்பத்தினர், நோயாளிகள் மற்றும் பிறருக்காகவும் இறைவனிடம் மன்றாடுதல்.

* "இயேசுவே, என் குடும்பத்தினர் அனைவரையும் ஆசீர்வதியும். அவர்களை எல்லாத் தீமைகளிலிருந்தும் பாதுகாத்து, உமது அன்பில் நிலைத்திருக்கச் செய்யும்."
* "உலகெங்கும் அமைதி நிலவவும், போர்கள் முடிவுக்கு வரவும், துன்புறும் மக்கள் அனைவருக்கும் விடுதலை கிடைக்கவும் உமது இரக்கத்தை வேண்டுகிறோம்."
* "எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், அருட்சகோதரிகள் மற்றும் இறைப்பணி செய்பவர்கள் அனைவரையும் ஆசீர்வதித்து, உமது சித்தப்படி வாழ அவர்களுக்குத் துணை செய்யும்."
* "நோயாளிகள் அனைவரையும் குணப்படுத்த உமது கரம் நீட்டும். குறிப்பாக, [பெயரைக் குறிப்பிடலாம்] அவர்களின் நோயைக் குணப்படுத்தி, அவர்களுக்கு அமைதியைத் தாரும்."
* "வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கவும், திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வாழ்க்கைத்துணை அமையவும், குழந்தைகள் இல்லாதவர்களுக்குக் குழந்தைப்பேறு கிடைக்கவும் உமது அருளை வேண்டுகிறோம்."
* "மரித்த விசுவாசிகள் அனைவருக்கும் நித்திய இளைப்பாற்றியைத் தாரும். குறிப்பாக, [பெயரைக் குறிப்பிடலாம்] அவர்கள் உமது மகிமையில் இணைந்து இளைப்பாற அருள் செய்யும்."

என் ஜெபம் கேளும் 4
---

### **4. விசுவாசம், நம்பிக்கை மற்றும் அன்பு (Faith, Hope and Love)**

நமது விசுவாசத்தை ஆழப்படுத்தவும், நம்பிக்கையை அதிகரிக்கவும், கடவுள் மீதும் பிறர் மீதும் அன்பு செலுத்தும் திறனைப் பெருக்கவும் ஜெபித்தல்.

* "ஆண்டவரே, என் விசுவாசத்தைப் பெருக்குவீராக! உம்மை முழுமையாக நம்பி வாழ எனக்கு அருள் தாரும்."
* "என் நம்பிக்கையை அசைக்க முடியாததாக மாற்றும். சூழ்நிலைகள் எப்படி இருந்தாலும், நீர் என்னோடு இருக்கிறீர் என்ற நம்பிக்கையில் நான் உறுதியாய் நிலைத்திருக்கச் செய்யும்."
* "அன்பின் ஊற்றாகிய இயேசுவே, உம்மை முழு உள்ளத்தோடும், முழு மனதோடும், முழு ஆற்றலோடும் அன்பு செய்ய எனக்கு அருள் தாரும். என் சகோதர சகோதரிகளை உமது அளவற்ற அன்போடு நேசிக்க எனக்குக் கற்றுத்தாரும்."
* "உமது சித்தத்திற்கு பணிந்து நடக்கும் மனதை எனக்குக் கொடும். என் வாழ்வு முழுவதும் உமது திருவுளப்படி அமைய அருள் செய்யும்."

---

### **5. தனிப்பட்ட நெருக்கம் (Personal Intimacy)**

நற்கருணையில் இருக்கும் இயேசுவோடு தனிப்பட்ட, நெருக்கமான உரையாடலை நடத்துதல். உங்கள் இதயத்தில் உள்ளதை அப்படியே கொட்டிவிடுங்கள்.

* "இயேசுவே, நீர் என் இதயம் முழுவதையும் அறிவீர். என் உள்ளத்தில் உள்ள எல்லாச் சிந்தனைகளையும், கவலைகளையும், விருப்பங்களையும் உம்மிடம் சமர்ப்பிக்கிறேன்."
* "நீர் இங்கேயே, என்னோடு இருக்கிறீர் என்பதை உணர்கிறேன். இந்தத் தனிப்பட்ட நேரத்தில் உம்மோடு செலவிடுவதை நான் விரும்புகிறேன்."
* "ஆண்டவரே, உம்மை இன்னும் ஆழமாக அறிந்து கொள்ளவும், உம்முடன் இன்னும் நெருக்கமான உறவில் வளரவும் எனக்கு அருள் தாரும்."
* "நான் உமக்காக என்ன செய்ய வேண்டும் என்று எனக்குக் காண்பியும். உமது திட்டத்தை என் வாழ்வில் நிறைவேற்ற எனக்கு அருள் தாரும்."



இந்த ஜெபக் கருத்துக்கள் உங்கள் நற்கருணை ஆராதனையை இன்னும் ஆழமாக்க உதவும் என்று நம்புகிறேன். அமைதியான மற்றும் பலனளிக்கும் ஆராதனையாக அமைய வாழ்த்துக்கள்!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

புனித தந்தை பியோ பிறந்தநாள் விழா

புனித பாதிரியார் பியோ (Padre Pio) அவர்களின் பிறந்தநாள் மே 25 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், அவரது வாழ்வையும் போதனைகளையும் சிந்திப்பது, நமது விசுவாச வாழ்வுக்குப் பெரிதும் உதவும். இதோ சில சிந்தனைகள்:

---

### **1. இறை நம்பிக்கையும் செப வாழ்வும்**

பாதிரியார் பியோவின் வாழ்க்கை முழுவதுமே ஆழமான இறை நம்பிக்கையாலும், இடையறாத செபத்தாலும் நிரம்பியிருந்தது. "செபியுங்கள், நம்புங்கள், கவலைப்படாதீர்கள்" (Pray, hope, and don't worry) என்ற அவரது புகழ்பெற்ற கூற்று, எந்தவொரு சூழ்நிலையிலும் இறைவனின் பராமரிப்பில் முழுமையாகச் சரணடைவதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

* **சிந்தனை:** நமது அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் சவால்கள், கவலைகள் ஆகியவற்றின் மத்தியில், பாதிரியார் பியோவைப் போல நாமும் செபத்திற்கு முன்னுரிமை கொடுக்கிறோமா? நமது நம்பிக்கை எந்த அளவுக்கு ஆழமானது? கவலைகள் நம்மை ஆட்கொள்ளும்போது, இறைவனின் அன்பிலும் வல்லமையிலும் நாம் முழுமையாக நம்பிக்கை கொள்கிறோமா?
* **நடைமுறை:** ஒரு குறிப்பிட்ட நேரத்தை செபத்திற்காக ஒதுக்குங்கள். செபமாலையை செபிப்பது, திருப்பலியில் முழுமையாகப் பங்கேற்பது, அல்லது அமைதியான தியானத்தில் ஈடுபடுவது போன்றவை செப வாழ்வை ஆழப்படுத்த உதவும்.

---

### **2. பாடுகளின் வழியாக மீட்பு**

பாதிரியார் பியோவுக்கு கிறிஸ்துவைப் போலவே "ஸ்டிக்மாட்டா" (Stigmata) எனப்படும் திருப்பாடுகளின் காயங்கள் அவரது உடலில் தோன்றின. இந்த காயங்கள் அவர் வாழ்நாள் முழுவதும் அவருக்கு வலியைத் தந்தாலும், அதை அவர் இயேசுவின் பாடுகளோடு இணைத்து, மனிதர்களின் பாவங்களுக்குப் பரிகாரமாக அர்ப்பணித்தார். பாடுகளின் வழியாகவே தூய்மையும் மீட்பும் கிடைக்கும் என்பதை அவர் நம்பினார்.

* **சிந்தனை:** நாம் துன்பங்களை, நோய்நொடிகளை, அல்லது சவால்களை எதிர்கொள்ளும்போது, அதை எவ்வாறு அணுகுகிறோம்? அதை விரும்பாது வெறுக்கிறோமா, அல்லது கிறிஸ்துவுடன் இணைந்து அதை மீட்பின் கருவியாகப் பார்க்கிறோமா?
* **நடைமுறை:** சிறிய துன்பங்கள் அல்லது அசௌகரியங்கள் ஏற்படும்போது, அதை ஒரு குறிப்பிட்ட நல்ல நோக்குடன் - உதாரணமாக, நமது பாவ மன்னிப்புக்காகவோ, அல்லது உலகத்தின் அமைதிக்காகவோ - இறைவனுக்கு அர்ப்பணிக்கப் பயிற்சி செய்யுங்கள்.

---

### **3. ஒப்புரவு அருட்சாதனத்தின் முக்கியத்துவம்**

பாதிரியார் பியோ ஒப்புரவு அருட்சாதனத்திற்கு (Sacrament of Confession/Reconciliation) மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தார். தினமும் பல மணி நேரம் பாவசங்கீர்த்தனம் கேட்டார். ஆன்மாவுக்கு "குளியல்" (soul's bath) என்று அவர் ஒப்புரவு அருட்சாதனத்தை அழைத்தார். இது ஆன்மாவைத் தூய்மைப்படுத்தி, இறைவனுக்கு நெருக்கமாக்கும் என நம்பினார்.

* **சிந்தனை:** நாம் எத்தனை முறை ஒப்புரவு அருட்சாதனத்திற்குச் செல்கிறோம்? இந்த அருட்சாதனத்தின் மூலம் கிடைக்கும் மன்னிப்பு, சமாதானம் மற்றும் தூய்மையின் மதிப்பைப் புரிந்துகொண்டு, அதை நாடிச் செல்கிறோமா?
* **நடைமுறை:** மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது தேவைப்படும்போதோ ஒப்புரவு அருட்சாதனத்தைப் பெறுவதற்குத் திட்டமிடுங்கள். இது உங்கள் ஆன்மாவை தூய்மையாக்கி, இறைவனோடுள்ள உறவை புதுப்பிக்கும்.

---

### **4. பிறர் அன்பு மற்றும் சேவை**

பாதிரியார் பியோ பல அமானுஷ்ய வரங்களைக் கொண்டிருந்தாலும் (உதாரணமாக, இரு இடங்களுக்கு ஒரே நேரத்தில் செல்லுதல், மக்களின் உள்ளத்தைப் படித்தல்), அவர் தனது எளிமையாலும், பிறர் அன்பாலும், சேவையாலும் பெரிதும் அறியப்பட்டார். அவர் "துன்பத்தின் நிவாரண இல்லம்" (Casa Sollievo della Sofferenza) என்ற மருத்துவமனையை நிறுவி, ஏழைகளுக்கும், நோயாளிகளுக்கும் சேவை செய்தார்.

* **சிந்தனை:** நமது வரங்களையும், திறமைகளையும் பிறருக்கு சேவை செய்ய எவ்வாறு பயன்படுத்துகிறோம்? நாம் உதவி தேவைப்படுபவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு இரக்கத்துடன் கைகொடுக்கிறோமா?
* **நடைமுறை:** ஒரு தொண்டு நிறுவனத்தில் தன்னார்வத் தொண்டு செய்யுங்கள், அல்லது உங்கள் சமூகத்தில் உள்ள தேவைப்படுபவர்களுக்கு உதவுங்கள். இது இயேசுவின் போதனையான பிறர் அன்பை வாழ்ந்து காட்டுவதற்கு உதவும்.

---

பாதிரியார் பியோவின் பிறந்தநாள், அவரது புனித வாழ்வையும், அவரது போதனைகளையும் நமது இதயங்களில் மீண்டும் ஒருமுறை பதியவைத்து, நாம் அனைவரும் தூய வாழ்வு வாழவும், இறைவனுக்கு நெருக்கமாக வாழவும் ஊக்கம் அளிக்கிறது.

இந்த சிந்தனைகள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்ததா?

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பாஸ்கா காலம் 6ஆம் ஞாயிறு

கட்டாயம்! 6 ஆம் வார ஈஸ்டர் ஞாயிறுக்கான ஒரு சிறிய கத்தோலிக்க மறையுரை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இது மே 25, 2025 அன்று வருகிறது.

---

அன்பான சகோதர சகோதரிகளே,

இன்று நாம் பாஸ்கா காலத்தின் 6 ஆம் ஞாயிறு அன்று கூடியிருக்கிறோம். உயிர்த்த ஆண்டவர் இயேசுவின் மகிழ்ச்சி இன்னும் நம் உள்ளங்களில் நிறைந்திருக்கிறது.

மறக்க முடியாத திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவு உலக மக்களின் உள்ளங்களில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அவருடைய முன்மாதிரிகையும் அவர் கற்றுக் கொடுத்த போதனைகளும் உலக மக்கள் அனைவருடைய உள்ளங்களிலும் ஆழமாக பதியப்பட்டு இருக்கிறது.

 தொடர்ந்து புதிய திருத்தந்தை லியோ அவர்களுடைய தேர்வு எல்லோருக்கும் ஒரு ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது. நமக்கெல்லாம் புதிய திருத்தந்தை கிடைத்திருக்கிறார் என்பது மிகுந்த மகிழ்ச்சி.

 உயிர்ப்பு காலத்திலே இயேசுவின் உயிர்ப்பு காலத்திலே ஆண்டவர், உயிர்த்த ஆண்டவர் மகிழ்ச்சியினால் நம் அனைவரையும் ஏன் உலக மக்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
 உலகமே நம் திருத்தந்தை லியோ அவர்களை உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது. 
உலகமே கத்தோலிக்க திருச்சபையை நோக்கிக் கொண்டிருக்கிறது. 
உயர்த்த இயேசுவின் நற்செய்தி உலகத்திற்கு தேவையான ஒன்றாக இருக்கிறது. பெருமகிழ்ச்சியை உயிர்ப்பின் மகிழ்ச்சியாக அறிவித்துக் கொண்டிருக்கிறது. 
இயேசுவின் உயிர்ப்பின் முதல் செய்தியே **'உங்களுக்கு அமைதி உரித்தாகுக' ** என்பதுதான். 
சமாதானத்தை ஒற்றுமையை வழங்குகின்ற செய்தி ஒவ்வொருவருக்கும் கிடைத்திருக்கின்றது.

 திருத்தந்தை லியோ அவர்கள் முதல் முறையாக உலகத்திற்கு சொன்ன செய்தி '' அமைதி" "மகிழ்ச்சி" "போர் வேண்டாம்" "போர்களை நிறுத்துவோம்" அமைதியை விதைப்போம்.
காசாவிலே குழந்தைகளுக்கும் நோயாளர்களுக்கும் நிவாரணம் கிடைக்க வேண்டும். உணவு கிடைக்க வேண்டும். போரை நிறுத்துங்கள் என்று அறைகூவல் விடுத்துக் கொண்டிருக்கிறார். 
நீங்களும் நானும் இந்த உலகமும் அந்த செய்தியை பறைசாற்றி செயல்பாட்டிலே இறங்க வேண்டும். அதற்கான அழைப்பை இன்றைய திருவழிபாடு நமக்கு விடுகிறது. 
நமக்கு மற்றொரு மகிழ்ச்சியான செய்தி நம் தந்தை  புனித பியோவின் 138 வது பிறந்தநாள் விழா. 1887 ஆவது ஆண்டு மே மாதம் 25ஆம் தேதி இத்தாலி நாட்டில் பியட்ரல்சீனாவில் பிறந்த புனித தந்தை பியோ இன்று உலகமே திரும்பிப் பார்க்கின்ற வகையில் மாபெரும் புனித வாழ்க்கை உலகத்திற்கு பறைசாற்று கொண்டிருக்கிறது. 

 இன்றைய நற்செய்தி வாசகம் (யோவான் 14:15-21) நமக்கு மிக முக்கியமான ஒரு செய்தியை எடுத்துரைக்கிறது: "நீங்கள் என்மீது அன்புகொண்டிருந்தால், என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பீர்கள். நான் தந்தையிடம் கேட்பேன். அவர் உங்களுக்குத் துணையாளர் ஒருவரை அளிப்பார். அவர் என்றென்றும் உங்களோடு இருப்பார்."

இந்த வார்த்தைகள் நமக்கு இரண்டு உண்மைகளை தெளிவுபடுத்துகின்றன:

முதலாவதாக, **அன்பு என்பது வெறும் உணர்வு அல்ல, அது ஒரு செயல்.** இயேசுவின் மீது நாம் கொண்டிருக்கும் அன்பு, அவருடைய போதனைகளையும் கட்டளைகளையும் கடைப்பிடிப்பதன் மூலம் வெளிப்பட வேண்டும். பிறரை அன்பு செய்வது, மன்னிப்பது, நீதியை நிலைநாட்டுவது, ஏழைகளுக்கு உதவுவது – இவை அனைத்தும் இயேசுவின் கட்டளைகளின் சாரம். நம் வாழ்க்கையில் இந்த அன்பை நாம் வாழும்போது, இயேசுவின் சீடர்களாக நாம் உண்மையாய் இருக்கிறோம்.

இரண்டாவதாக, இயேசு நமக்கு ஒரு மகத்தான வாக்குறுதியை அளிக்கிறார்:
 **தூய ஆவியானவரின் வருகை.** இயேசு நம்மை விட்டுப் பிரிந்து சென்றாலும், அவர் நம்மை அனாதையாக விடமாட்டார். தூய ஆவியானவர் நமக்குத் துணையாளராக, ஆலோசகராக, வழிகாட்டியாக எப்போதும் நம்மோடிருப்பார். நம்முடைய பலவீனமான தருணங்களில், சவால்களை எதிர்கொள்ளும்போது, முடிவுகளை எடுக்கும்போது, தூய ஆவியானவர் நமக்குத் துணை நிற்பார். ஆகவே கிறிஸ்தவர்கள் ஆகிய நாம் எதற்கும் பயப்படவே தேவையில்லை. காரணம் தூய ஆவியானவர் என்று துணையாக இருக்கிறார். நாம் தனியாக இல்லை.

இன்றைய உலகில், நாம் பல சோதனைகளையும் சவால்களையும் எதிர்கொள்கிறோம். சில சமயங்களில் நம்பிக்கை இழக்கத் தோன்றலாம். ஆனால் இயேசுவின் வார்த்தைகளை நினைவில் கொள்ளுங்கள்: "நான் உங்களை அனாதைகளாக விடமாட்டேன். உங்களிடம் திரும்பி வருவேன்." அவருடைய ஆவி நம்மில் வாழ்கிறது. நாம் தனிமையாக இல்லை.

 (திருத்தூதர் பணிகள் 15:1-2, 22-29; ன் படி அந்தியோக்கியா, சிரியா, சிசிலியா போன்ற பகுதிகளில் உள்ள தொடக்க கால திருச்சபையிலே ஒரு பிரச்சனை தலை தூக்கிக் கொண்டிருந்தது. புனித பவுலும் பரனபாவூம்  அதை எதிர்த்து போராடினார்கள். அது என்ன பிரச்சனை? இந்தப் பகுதியில் வாழ்ந்த யூத கிறிஸ்தவர்கள் புறவினத்து கிறிஸ்தவர்களும் யூதர்களைப் போல விருத்தசேதனம் செய்ய வேண்டும் . அப்பொழுது தான் அவர்களுக்கு மீட்பு கிடைக்கும் என்று போதித்து வந்தார்கள். ஆகவே புறஇனத்து கிறிஸ்தவர்கள் மிகப்பெரிய நெருக்கடிக்கு உள்ளாகி கொண்டு இருந்தார்கள். அதுதான் பிரச்சனை. யூதர்கள் விருத்தசேதனம் செய்து கொள்ளலாம் செய்து கொள்ளாமலும் இருக்கலாம். அது வேறு. ஆனால் புறயினத்து கிறிஸ்தவர்களை யூதர்களைப் போல விருத்தசேதனம் செய்து கொள்ள வேண்டும் என்று கட்டாயப் படுத்துவது தேவையற்ற ஒன்றாக இருக்கிறது. புற இனத்து கிறிஸ்தவர்கள் மீட்படைய "ஏசு கிறிஸ்துவை ஆண்டவர்" என்று நம்பி ஏற்றுக்கொண்டு வாழ்ந்தாலே போதும். ஆகவே புறஇனத்து கிறிஸ்தவர்களுக்காக புனித பவுலடியாரும் பரணபாவும் போராடினார்கள். எருசலேமுக்குச் சென்று திருத்தூதர்களிடம் முறையிட்டார்கள். திருத்தூதர்களோ தாங்கள் கட்டளையிடாத ஒன்றை யாரும் போதிக்க வேண்டாம் என்று   கடிதம் அனுப்பி வைக்கிறார்கள். அப்படியாக புறஇனத்துக்கு கிறிஸ்தவர்கள் மீது திணிக்கப்பட்ட விருத்தசேதனம் விலக்கிக் கொள்ளப்படுகிறது. இயேசு கொடுத்த அன்பு கட்டளைகளை கடைப்பிடிப்பது மட்டுமே முக்கியம். இயேசுவுக்கு சாட்சியாக இருப்பது மட்டுமே முக்கியம்.

தந்தை பியோவின் அன்பு செயல்கள்:
1. துன்புறுபவரின் துயர் துடைக்கும் இல்லத்தை உருவாக்கியது.( காசா சொல்லி போதெல்லாம் சொப்பன்ஸா) 

2. ஒப்புரவு ஒப்புரவு அருட்சாதனம் மூலமாக எண்ணற்ற ஆன்மாக்களை கடவுளிடத்தில் சேர்த்தவர். 

3. ஆன்மீக வழிகாட்டுதலும் ஜெபக்குழுக்களை வளர்த்ததும்.

4. இயேசுவின் ஐந்து காயங்களை சுமந்து கொண்டு தன் துன்பங்களை மற்றவர்களுக்காக ஒப்புக்கொடுத்தல். 

5. குணமாக்கும் புதுமைகளும் மனமாற்றங்களும். 

6. ஜெபத்திற்கும் தூய நற்கருணைக்கும் முக்கியத்துவம். 

7. தாழ்ச்சியும் ஏழ்மையும். 


ஆகவே, இந்த ஞாயிறு அன்று, நாம் இயேசுவின் கட்டளைகளின்படி வாழவும், நம் அன்றாட வாழ்வில் தூய ஆவியானவரின் பிரசன்னத்தை உணரவும் நம்மை அர்ப்பணிப்போம். நம் செயல்கள் மூலம் இயேசுவின் அன்பை இவ்வுலகுக்கு எடுத்துக்காட்டவும், தூய ஆவியானவரின் வழிநடத்துதலுக்கு நம்மை முழுவதுமாக ஒப்புக்கொடுக்கவும் அருள் வேண்டுவோம்.

ஆமென்.

---

**குறிப்பு:** இந்த மறையுரையில் யோவான் 14:15-21 ஐ மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. நீங்கள் மே 25, 2025 அன்று வரும் 6 ஆம் வார ஈஸ்டர் ஞாயிறின் முழு வாசகப் பகுதியையும்

 (திருத்தூதர் பணிகள் 15:1-2, 22-29; 
திருவெளிப்பாடு 21:10-14, 22-23; யோவான் 14:23-29 அல்லது யோவான் 14:15-21) கருத்தில் கொண்டு, மறையுரையை தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ளலாம்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

மூவேளை ஜெபம் (Angelus Prayer)


### **மூவேளை ஜெபம் (The Angelus Prayer)**

**ஜெப முறை:**

**முதலாம் பகுதி:**

* **மங்கள வார்த்தை:** "ஆண்டவருடைய தூதன் மரியாளுக்கு மங்கள வார்த்தை உரைத்தார்."
* **பதில்:** "தூய ஆவியால் கருவுற்றார்."
    * (அருள் நிறைந்த மரியே... - ஒரு முறை)
    * (திவ்விய தாயே, எங்கள் பாவங்களுக்காக வேண்டிக்கொள்ளும்... - ஒரு முறை)

* * "இதோ ஆண்டவருடைய அடிமை நான்."
   
* **பதில்:** "உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகக்கடவது."
    * (அருள் நிறைந்த மரியே... - ஒரு முறை)
    * (திவ்விய தாயே, எங்கள் பாவங்களுக்காக வேண்டிக்கொள்ளும்... - ஒரு முறை)

*  "வார்த்தை மனிதரானார்."
* **பதில்:** "நம்மிடையே குடிகொண்டார்."
    * (அருள் நிறைந்த மரியே... - ஒரு முறை)
    * (திவ்விய தாயே, எங்கள் பாவங்களுக்காக வேண்டிக்கொள்ளும்... - ஒரு முறை)

**முடிவு ஜெபம்:**
மன்றாடுவோமாக:
"ஆண்டவரே, உம் திருமகன் இயேசு கிறிஸ்து மனிதர் ஆனார் என்று தூதரின் அறிவிப்பால் நாங்கள் அறிந்திருக்கிறோம். அவருடைய பாடுகளாலும், சிலுவையினாலும், உயிர்த்தெழுதலினாலும் மகிமையடைய வேண்டுமென்று நாங்கள் உம்மை மன்றாடுகிறோம். எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால் உம்மை மன்றாடுகிறோம். ஆமென்."

---

**சிறு விளக்கம்:**

இந்த ஜெபம், இயேசுவின் பிறப்பு ஒரு சாதாரண நிகழ்வு அல்ல, அது கடவுளின் திட்டத்தின் ஒரு பகுதி என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. மரியாள் கடவுளின் திட்டத்திற்கு முழுமையாகப் பணிந்ததை நாம் தியானிக்கிறோம். இதன் மூலம், நாமும் கடவுளின் சித்தத்திற்கு நம்மை முழுமையாக ஒப்புக்கொடுக்க ஊக்கம் பெறுகிறோம்.

ஒவ்வொரு நாளும் இந்த மூவேளை ஜெபத்தை செபிப்பது, நம்முடைய பணிகளுக்கு இடையே ஒரு சில நிமிடங்கள் இறைவனோடும், அன்னையாகிய மரியாளோடும் இணைந்து கடவுளின் அன்பையும் மீட்புத் திட்டத்தையும் நினைவுகூர உதவுகிறது. இது நம் அன்றாட வாழ்வை ஆன்மீக ரீதியாக ஆழப்படுத்த ஒரு சிறந்த வழியாகும்.

மூவேளை ஜெபத்தை உங்கள் தினசரி ஜெப வழக்கத்தில் சேர்த்துக்கொள்ள திட்டமிடுகிறீர்களா?


★★★★★***************************

   

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பதுவை புனித அந்தோனியார் பற்றிய சிந்தனை துளிகள்

உடலின் உயிர் ஆன்மா; ஆன்மாவின் உயிர் கடவுள்.
 - பதுவை புனித அந்தோணியார்


பதுவை புனித அந்தோனியார் (1195-1231) தனது 36 வயதில் நிறைய மூட்டை கட்டி வைத்தார். 

1209 ஆம் ஆண்டில் புனித பிரான்சிசு நிறுவிய பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தார். 

மறைவுரை மற்றும் ஜெப வாழ்க்கையின் மூலம், புனித அந்தோனியார் கடவுள் மீதான தனது விசுவாசத்தை வெளிப்படுத்தினார் மற்றும் சாட்சியளித்தார். 

காணாமல் போன எனது லைசென்ஸ்....

ஏதாவது காணாமல் போகும்போது அல்லது யாராவது தொலைந்து போகும்போது பலர் புனித அந்தோனியாரை நோக்கித் திரும்புகிறார்கள். அவரது திருநாளைக் கொண்டாடும் நாம், தங்கள் பிள்ளைகள் காணாமல் போனதை அனுபவித்த பல குடும்பங்களுக்காக, தடயங்கள், விளக்கங்கள் அல்லது தொடர்புகள் இல்லாமல் இருப்பொருக்காக ஜெபிப்போம். இது மிகப்பெரிய இழப்பு.

நம் சொந்த வாழ்க்கையின் இழந்த போன பல அம்சங்களை நாம் அனைவரும் நினைவுகூரலாம்:

 எதிர்மறையான அவநம்பிக்கையின் மூலம் இப்போது  நம் வாழ்க்கையின் நேர்மறையான கண்ணோட்டத்தை இழந்திருக்களாம்.

 அலட்சியத்தாலும், சிடுமூஞ்சித்தனத்தாலும் நம் வாழ்வில் அன்பை இழந்திருக்கலாம்.

நாம் வீணடித்த இழந்த இலட்சியங்கள் கொள்கைகள்.

 இழக்கப்பட்ட தாராள உற்சாகம்.

 பேராசையாலும் சுயநலத்தாலும் வாழ்க்கையின் மீதான ஆர்வத்தையும் விருப்பத்தையும் இழந்து போய் இருக்கலாம்.

நான் என்ற ஆணவத்தினால் நம்மை மட்டுமே நம்பி கடவுளையும் அயலாரையும் நம்பாமல் விசுவாசம் என்னும் கொடையை இழந்து இருக்கலாம். 

மனக்கசப்புகளால் குடும்ப உறவுகளை இழந்து போய் இருக்கலாம்.

 புனித அந்தோனியார் புனிதர்களின் ஒன்றிப்பு என்ற பரந்த குடும்பத்தின் ஒரு பகுதியாக இருக்கிறார்.
 நாம் அனைவரும் இழந்த மிக முக்கியமான காரியங்களை அவர் கண்டுபிடிப்பார். ஒருவேளை, நம் சொந்த வாழ்க்கையில், இழப்பை நாம் இன்னும் அறிந்திருக்காமல் இருக்கலாம்.
ஆகவே நம் அனைவருக்கும் இப்படிப்பட்ட சூழலில் கடவுளின் இரக்கம் என்னும் அருள் நமக்கு வாழ்க்கையில் ஆச்சரியமான மாற்றத்தை கொண்டு வர விளைகிறது. 

 'நான் ஒரு காலத்தில் காணாமற்போயிருந்தேன், ஆனால் இப்போது கண்டுபிடிக்கப்பட்டேன்'.
‘I once was lost, but now am found’.

1748 ஆம் ஆண்டில் ஜான் நியூட்டன் எழுதிய 'அமேசிங் கிரேஸ்' என்ற பாடலின் இந்த வார்த்தைகள், டொனகல் கடற்கரையில் உடைந்த அவரது அடிமை வர்த்தகக் கப்பலைத் தொடர்ந்து, காப்பாற்றப்பட்டு மீட்கப்பட்டு கடவுளுக்கு நன்றி செலுத்தும் ஒரு ஜெபமாகும். 

நம் எல்லாருடைய வாழ்க்கையிலும் கடவுளுடைய அன்பு மற்றும் இரக்கத்தின் 'அற்புதமான அருள்' நம் வாழ்க்கையைச் சூழ்ந்திருக்கும் நேரங்கள் உள்ளன. 

லூக்கா 19 10 
"இழந்து போனதை தேடி மீட்கவே மானிட மகன் வந்திருக்கிறார்"

நான் காணாமல் போன ஆடல்லவா
கர்த்தர் என்னைத் தேடுகிறார் – 2

1. ஆதாமை போல ஆண்டவர் வார்த்தையை
அத்து மீறி நான் நடந்தேன் -2
ஆதாம் தந்த காயீனைப் போல
கடும் கொலை நான் புரிந்தேன்
ஆரம்பம் முதலே பாவத்தில் விழுந்தேன்
அன்பர் என்னை தேடி வந்தார்

2. கைநீட்டி என்னை காப்பாற்றி இழுத்தார்
காட்டித் தந்த யூதாஸ் ஆனேன்-2
கல்வாரி சிலுவையை கர்த்தருக்கு தந்து
பெரும்பழி நான் சுமந்தேன்
கல்லோடு முள்ளில் கால் பின்னிக் கிடந்தேன்
கர்த்தர் என்னை தேடி வந்தார்

Joke
வயசு குறைக்க மாத்திரை

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

குருத்துவமும் நித்திய மீட்பின் திட்டமும்

குருத்துவமும் நித்திய மீட்பின்  திட்டமும்

குருத்துவம் என்பது  நிலையான மீட்புத் திட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். கடவுளால் மனிதனுக்குக் கொடுக்கப்பட்ட ஆற்றல் மற்றும் அதிகாரம், அவருடைய பெயரால் செயல்படுவதற்கும், அவருடைய  மக்களின் மீட்புக்கு தேவையான கட்டளைகளைச்
பிறப்பிப்பதற்கும் ஆகும்.

குருத்துவத்தின் மூலம், கடவுளின் குழந்தைகள் திருமழுக்கு, உறுதிப்படுத்தல் மற்றும் புனித சடங்கு போன்ற தேவையான வழிகாட்டுதலை பெற்று, அவருடன் உடன்படிக்கைகளில் நுழைந்து நிலை வாழ்வின் ஆசீர்வாதங்களைப் பெற முடிகிறது.

குருத்துவம் என்பது வெறும் பொறுப்புகள் அல்லது கடமைகளின் தொகுப்பு அல்ல, மாறாக ஒரு புனிதமான அழைப்பு மற்றும் ஒரு தெய்வீக கொடை. இயேசு கிறிஸ்துவின் பெயரால் குருத்துவத்தை சுமப்பதும், மற்றவர்களுக்கு பணி செய்வதும் ஒரு பாக்கியம்.

 குருக்கள் மக்களின் வாழ்க்கையைச் நடத்திச் செல்லவும் ஆசீர்வதிக்கவும் அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் மேய்ப்பர்களாக இருக்கவும், ஆண்டவருடைய மந்தையை வழிநடத்தவும் பாதுகாக்கவும் அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் குணப்படுத்துபவர்களாக இருக்கவும், ஆன்மீக ரீதியாகவும், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணிவிடை செய்யவும் அழைக்கப்படுகிறார்கள்.

குருக்கள் குருத்துவத்துவம் வழங்கும் அதிகாரத்தை கொண்டவர்களாகவும் அதை மற்றவர்களின் நலனுக்காகவும்,  இந்த உலகத்தில் கடவுளின் அரசை கட்டியெழுப்பவும் ஒரு பொறுப்பு உடையவர்களாக. கடவுளின் கரங்களில் கருவிகளாக இருக்க அழைக்கப்பட்டு, கடவுளுடைய பிள்ளைகளின் இரட்சிப்பையும் மக்களின் மீட்பையும் மேன்மையையும் கொண்டுவர உதவுகிறார்கள்.

குருத்துவம் என்பது வெறும் ஒரு ஒரு பாக்கியம் அல்லது பட்டமல்ல, மாறாக ஒரு புனிதமான நம்பிக்கை. இது விசுவாசம், விடாமுயற்சி மற்றும் கீழ்ப்படிதல் உள்ள ஒரு அழைப்பு. இது பெரிய பொறுப்புகளுடன் வரும் ஒரு அழைப்பு, ஆனால் பெரிய ஆசீர்வாதங்களும் கூட.

குருக்கள் அழைப்புகளை பெரிதாக்கவும், குருத்துவத்தின் சலுகைகள் மற்றும் பொறுப்புகளுக்கு ஏற்ப வாழவும் நாம் பாடுபடும்போது, ​ ஆண்டவரின் கரங்களில் சக்திவாய்ந்த கருவிகளாக மாறுகிறார், அவருடைய நித்திய மீட்பின் திட்டத்தை நிறைவேற்ற உழைக்கிறார்கள்.

மருத்துவம் எனும் புனிதமான கொடையை நாம் ஒருபோதும் அற்பமாக எடுத்துக் கொள்ளாமல், இந்த பெரிய பாக்கியத்திற்கு தகுதியானவர்களாக வாழ எப்போதும் பாடுபடுவோம். அவ்வாறு செய்யும்போது, ​​நாம் சேவை செய்பவர்களுக்கு நம்பிக்கை, குணப்படுத்துதல் மற்றும் இரட்சிப்பைக் கொண்டு வர முடியும், மேலும் நம் சொந்த வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் நிறைவையும் காணலாம்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

குருத்துவம்



குருத்துவத்தின் மகத்துவம் அனுபவித்தவர்களுக்கு மட்டுமே நம்புகிறவர்களுக்கு மட்டுமே அது விளங்கும்.

பிரான்ஸிஸ் அசிசியாரும் குருத்துவமும் 

குருத்துவம் என்பது ஒரு அழைப்பு

 குருத்துவம் (அருட்சாதனம்)

குருத்துவம் என்பது கடவுளுக்கும், மக்களுக்கும் பணி செய்யும் பொறுப்பை வழங்கும் அருட்சாதனம் ஆகும். 
1. திருப்பலி மற்றும் அருள்சாதனங்களை நிறைவேற்றவும், 
2. நற்செய்தி அறிவிக்கவும், 
3. இறைமக்களை வழி நடத்தி உருவாக்கவும் 
உரிமை அளிக்கிற அருள்சாதனமே குருத்துவம் ஆகும். குருத்துவத்தின் நிறைவு ஆயர்நிலை ஆகும்.

மேலும் காண்க: Catechism of the Catholic Church, 1536–1600

லேவியர் 20:26
எனக்கெனத் தூயவர்களாக இருப்பீர்களாக! ஏனெனில், ஆண்டவராகிய நான் தூயவராயிருந்து நீங்கள் என்னுடையவர்களாக இருக்கும்படி உங்களை மக்களினங்களினின்று பிரித்தெடுத்தேன்.

2ம் வத்திகான் சங்கம் 
ஒரு குருவானவர் மறு கிறிஸ்து

புனித அம்ப்ரோஸ் 
"இயேசு குருக்களை, அவரது அன்பின் பிரதிநிதிகளாக  உருவாக்கினார்." 

புனித ஜான் வியான்னி,
"குருத்துவம் என்பது இயேசுவின் இருதயத்தின் அன்பு. நீங்கள் ஒரு குருவை காணும்போது, நம்முடைய ஆண்டவராகிய  இயேசு கிறிஸ்துவை நினைத்துக்கொள்ளுங்கள்." 

அசிசி புனித பிரான்சிசு 
"என் சகோதரர்களே, கேளுங்கள்: புனித கன்னி மரியா மிகவும் மதிக்கப்படுகிறாள், அது சரிதான், ஏனென்றால் அவள் அவரை மிகவும் பரிசுத்த திருவயிற்றில் சுமந்தாள்; புனித திருமுழுக்கு யோவான் 
 நடுங்கி, கடவுளின் தலையை தலையைத் தொடத் துணியவில்லை என்றால்; அவர் சிறிது காலம் படுத்திருந்த கல்லறை மிகவும் போற்றப்படுகிறதென்றால், அவரைத் தன் கைகளால் தொட்டு, தனது இதயத்திலும் வாயிலும் அவரை ஏற்றுக்கொண்டு, மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு அவரைக் கொடுக்கும் நபர் எவ்வளவு பரிசுத்தமானவர், நீதியுள்ளவர், தகுதியானவர். இவர் இப்போது இறக்கப் போவதில்லை, ஆனால் நித்தியமாக வெற்றி பெற்று மகிமைப்படுத்தப்படுபவர், தேவதூதர்கள் அவரைப் பார்க்க விரும்புகிறார்கள் (1 பேதுரு 1:12)."

தேவ அழைத்தல்:   குருத்துவ அழைப்பு

தேவ அழைத்தல் என்பது இறைவன் அருளும் கொடை. யாரும் அதைப் பெற உரிமை கொண்டாட முடியாது. இறைவன் அழைத்தாலன்றி யாரும் இப்பணிக்கு வர இயலாது அதில் நிலைத்து நிற்கவும் இயலாது. குருவாவதற்கு கிறிஸ்தவராகவும், நல்ல உள்ளம் கொண்டவராகவும் இறைப்பணிசெய்ய ஆர்வமுள்ளவராகவும் நல்ல உடல்நலத்தைக் கொண்டவராகவும் இருக்கவேண்டும். பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவர்கள் அல்லது கல்லூரி முடித்தவர்கள் சேரத் தகுதியுடையவர்கள். முதலில் இரண்டு வருடங்கள் தயாரிப்பாகவும் மூன்று வருடங்கள் தத்துவ இயலும் ஒரு வருடம் இடைநிலைப் பயிற்சியும் பின்னர் நான்கு வருடங்கள் இறைஇயலும் பயிலவேண்டும். ஆக மொத்தம் குறைந்தது பத்து வருட தயாரிப்பு தேவை. மேலும் விபங்களுக்கு உங்கள் பங்குத் தந்தையை அனுகலாம்: தக்க விபரம் தருவார்கள். 

"இச்சிறியோருள் ஒருவருக்கு அவர் என் சீடர் என்பதால் ஒரு கிண்ணம் குளிர்ந்த நீராவது கொடுப்பவரும் தம் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்." (மத்தேயு 10 :42) என்ற நம் ஆண்டவரின் வார்த்தைக்கேற்ப இறைஅடியார்களுக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்ய முற்பட வேண்டும். தேவ அழைத்தலுக்காகவும் குருக்களுக்காகவும் நாம் தொடர்ந்து ஜெபிக்க வேண்டும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அம்மா மரியா

Jokes
1. ஒரு குளம்...
ஒரு செல்வந்தர் ஒரு போட்டி வச்சார்....

2. ஹிட்லர் .... கப்பலின் மேலைத்தளத்தில் நின்று கொண்டிருந்தார். ஒரு இங்கிலீஷ் கேப்டன் அவர பார்த்து கேட்டார், " நீங்க எப்பவும் எல்லாவற்றயும் வெற்றி பெற்றவராகவே இருக்கிறீங்களே,
 அதன் ரகசியம் என்னன்னு கேட்டாரு".....


🌹 புனித பாத்திமா அன்னை சுரூபம் - புனித தந்தை பியோ
1959 அகஸ்டு இத்தாலி 

எப்பொழுதும் தாய் மரியாவை நாடியவராக இருந்த புனித தந்தை பியோ

🌹யோவான் 19:26 - 27
இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், “அம்மா, இவரே உம் மகன்” என்றார்.
 அன்பு சீடரை நோக்கி " இவரே உன் தாய்" என்றார். அந்நேரம் முதல் அவரை ஏற்று தம் வீட்டில் ஆதரவு அளித்து வந்தார்

🌹திருத்தந்தை பிரான்சீஸ் அன்னை மரியாவை சார்ந்து வாழ்ந்த அன்பு மகன் :

தனது 12 ஆண்டுகால திருத்தந்தையாக திருச்சபையை வழிநடத்தும் பணியிலே பணியிலே 126 தடவைகளுக்கு மேல் ரோமையில் உள்ள மேரி மேஜர் பெருங் கோயிலை சந்தித்து ஜெபித்தவர் .
திருத்தூது பயணங்களை மேற்கொள்ளுகின்ற பொழுதும் பயணங்கள் முடிந்து திரும்பி வருகின்ற பொழுதும் மேரி மேஜர் பெருங்கோவில் அன்னை மரியாதையை சந்தித்து ஜெபிப்பது வழககம்.
 இறுதியாக விண்ணக வாழ்வுக்கு அழைக்கப்பட்ட போதும் கூட அன்னை மரியாவின
 அரவணைப்பிலே இளைப்பாற விருப்பம் கொண்டார் .

திருத்தந்தை பிரான்சிஸ்
"அவள் இயேசுவை தன் வயிற்றில் சுமந்து அவரைப் பெற்றெடுத்ததால் மட்டுமல்ல, அவருடைய இடத்தை ஆக்கிரமிக்காமல் அவரை ஒளிக்குள் கொண்டு வருவதாலும் அவள் ஒரு தாய்."
 

🌹 மரியன்னையின் காட்சிகள் அனைவருக்கும் தாயாக நம்மை பின் தொடர்ந்து வழி நடத்துகிறார் 


 வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை 
பிரான்ஸ் நாட்டில் புனித பாத்திமா அன்னை 
போர்ச்சுக்கல் நாட்டில் புனித லூர்து அன்னை.
உலகெங்கும் திருச்சபையால்  அங்கீகரிக்கப்பட்ட அன்னை மரியாவின் காட்சிகள் 44

🌹ஜெபமாலையில் தந்தை பியோவின் 5 சிந்தனைகள்:

எல்லாவற்றிலும் எல்லாரிலும் வெற்றி பெற்றவர்களாக இருக்க உங்களுக்கு விருப்பமா?

புனித தந்தை பியோ எப்போதும் தனது ஜெபமாலை மணிகளை விரல்களால் உருட்டிக்கொண்டே  காணப்பட்டார், மேலும் ஜெபமாலையின் பிரியராக அறியப்பட்டார்.

இந்த பக்தியையும், அது யாரிடம் செலுத்தப்படுகிறதோ அந்த ராணியையும் அவர் ஐந்து முறை குறிப்பிட்டார்:

1. சாத்தானே போய்விடு

சாத்தான் இந்த ஜெபமாலை என்னும் ஜெபத்தை அழிக்க விரும்புகிறான், ஆனால் இதில் அவன் ஒருபோதும் வெற்றி பெறமாட்டான். ஜெபமாலை என்பது எல்லாவற்றையும், எல்லாரையும் வென்றவர்களின் ஜெபம். 
ஜெபமாலைக் கொண்டு சாத்தானை வென்றெடுத்தார் புனித தந்தை பியோ. சாத்தான் அலறுகிறான். மைக்கேல் அதிதூதரை விட இந்த கிழவனை பார்த்தால் தான் எனக்கு கோல நடுங்குது அப்படின்னு சொல்றான். இயேசு நமக்கு "விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே"  என்னும் ஜெபத்தை கற்றுக் கொடுத்தது போலவே, நாம் தாய் மரியா இந்த ஜெபமாலை ஜெபத்தையும் நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்.

2. அம்மாவின் கையைப் பற்றிக்கொள்.

இருள் சூழ்ந்த நேரங்களில், ஜெபமாலையைப் பிடிப்பது உங்கள் புனித கண்ணி தாயின் கையைப் பிடிப்பது போன்றது. ஒவ்வொரு நாளும் ஜெபமாலை ஜெபியுங்கள். மரியாளின் கைகளில் உங்களை விட்டுவிடுங்கள். அவள் உங்களை கவனித்துக்கொள்வாள்.

3. அம்மாவின் அருகில் இருங்கள் .

உங்கள் கவனம் கன்னி தாய் மரியாவை வாழ்த்தும் "அருள் நிறைந்த மரியே" என்ற வாழ்த்து மீதும் நீங்கள் தியானிக்கும் மறைபொருளின் மீதும் இருக்கட்டும்.  அவள் எல்லா மறை பொருள்களிலும் இருக்கிறாள், அவள் எல்லாவற்றிலும் அன்புடனும் வேதனையுடனும் பங்கேற்றாள்.

4.எப்போதும் அடிக்கடி

நமது அன்னையை அன்பு செய்து அவளை அன்பு செய்ய செய்யுங்கள்; எப்போதும் ஜெபமாலையை ஜெபியுங்கள், முடிந்தவரை அடிக்கடி அதைச் சொல்லுங்கள். Love our Lady and make her loved; always recite the Rosary and recite it as often as possible.

5. அன்னை மரியாளிடம் தந்தை பியோவின் வேண்டுதல்

என் மீது இரக்கம் காட்டுமம்மா! உமது  இரக்கமுள்ள பார்வை என்னை உயிர்ப்பித்து, என்னைத் தூய்மைப்படுத்தி, கடவுளிடம் உயர்த்தட்டும்; இந்த உலகத்தின் அழுக்கிலிருந்து குப்பையில் இருந்து என்னை எழுப்பி, என்னைப் படைத்தவரிடம் செல்லவும், பரிசுத்த ஞானஸ்நானத்தில் என்னை மீண்டும் உயிர்ப்பிக்கவும்,  பாவம் அதிகமாக மாசுபடுத்திய என் வெள்ளை நிற மாசற்ற இதயத்தை எனக்குத் திருப்பித் தாரும். அன்புள்ள அம்மா, நான் இயேசுவை நேசிக்க செய்யும்.


Jokes 
1. கடவுளே, எப்படியாவது நியூயார்க்க இந்திய தலைநகரமா மாத்திரு..

ஏன் பாப்பா அப்படி வேண்டுறே?

ஏன்னா நான் அப்படித்தான் பரிட்சையில எழுதியிருக்கேன்.


2. டேய்... வாடா... எக்ஸாம் ரிசல்ட் வந்திருக்கு. பாத்துட்டு வரலாம் "

வேணாம்டா... அப்பா கூட இருக்காரு. நீ பாத்துட்டு வந்து சொல்லு -

சரிடா... பாத்துட்டு போன் பண்றேன்...

ஒரு சப்ஜெக்ட்ல பெயில்ன்னா, எனக்கு குட்மார்னிங் சொல்லு. ரெண்டுல பெயில்ன்னா, என் அப்பாவுக்கும் குட்மார்னிங் சொல்லு. நான் புரிஞ்சிக்கிறேன்....

நான் போய் கொஞ்ச நேரத்துல  ரிசல்ட் பாத்துட்டு கொஞ்ச நேரத்துல போன் பண்ணுனான் 
..ஹலோ...
  சொல்றா அப்படின்னா...

உன்னோட குடும்பத்துக்கே குட்மார்னிங்டா....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

Silver Jubilee of Fr. Arul raj 8/4/2025


வெள்ளி விழா நாயகன் அருட்திரு எம். அருள்ராஜ் அவர்களை அனைவரும் வாழ்த்த வந்திருக்கிறோம். அவர் பெயரால் கடவுளுக்கு நன்றி செலுத்த வந்திருக்கிறோம்.  25 ஆண்டுகள் குருத்துவ வாழ்விலே நிலைத்திருந்து தொடர்ந்து இயேசுவோடு பயணிக்கிற வாழ்வில் உறுதியாக இருக்கிற அருட்திரு எம் அருள்ராஜ் அவர்களுக்கு உங்கள் அனைவர் பெயராலும் வாழ்த்துக்களை ஜெபங்களை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

Joke
இது பசு இல்ல குதிரை.

நம்ம வெள்ளி விழா நாயகருக்கு கொம்பு இல்ல ஏன்னா அவர் எளிமையானவர்....

அருமையான திருத்தந்தை பிரான்சிஸ் குருத்துவத்திற்கு
இலக்கணமாக வாழ்ந்து விண்ணகம் சென்ற காலக்கட்டம்.

புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்க வத்திக்கானில் சிஸ்ட்டைன் ஆலயத்தில் குலுமியுள்ள கர்தினால்கள் நாளில், அருட்திரு. அருள்ராஜ் அவர்களுக்கு குருத்துவ வெள்ளி விழா. கத்தோலிக்க திருச்சபயில் மிக முக்கியமான தருணங்கள்.

1. குருத்துவத்தை போற்றுவோம்!

குருத்துவம் மகத்துவமானது 
குருத்துவம் உன்னதமானது 
குருத்துவம் பேரழகு மிக்கது 
குருத்துவம் பிரம்மாண்டமானது 
குருத்துவம் கம்பீரமானது 
குருத்துவம் மேன்மையானது 
குருத்துவம் ஈடு இணையற்றது 
குருத்துவம் தியாகத்தின் சிகரமானது
குருத்துவம் மீட்பு திட்டத்தின் தொடர்ச்சியானது 

குருத்துவத்தின் மகத்துவம் அனுபவித்தவர்களுக்கு மட்டுமே
குருத்துவத்தின் மகத்துவம் 
 நம்புகிறவர்களுக்கு மட்டுமே அது விளங்கும்.
விளங்காத கத்தோலிக்கர்களுக்கு 
அது ஒரு பேரிழப்பு.

 லேவியர் 20: 26
எனக்கெனத் தூயவர்களாக இருப்பீர்களாக! ஏனெனில், ஆண்டவராகிய நான் தூயவராயிருந்து நீங்கள் என்னுடையவர்களாக இருக்கும்படி உங்களை மக்களினங்களினின்று பிரித்தெடுத்தேன்
Sepperated you from People .
Set apart for God.

மலாக்கி 2:7
ஒரு குரு படைகளின் ஆண்டவருடைய தூதர் 

 இரண்டாம் வத்திக்கான் சங்கம்
"ஒரு குரு மறு கிறிஸ்துவாக இருக்கிறார்"

புனித அன்னை தெரசா 
"குருக்களே நீங்கள் மறு கிறிஸ்துவாய் இருக்கிறீர்கள்"

இந்த உலகத்தில் அவர்களை எங்கு பணி செய்ய அழைக்கப்பட்டாலும் எங்களுக்கு குரு வேண்டும் என்று சாதித்து பெற்றுக் கொள்வார்கள்.

புனித அம்புரோஸ்
"இயேசு குருக்களை, அவரது அன்பின் பிரதிநிதிகளாக  உருவாக்கினார்." 

புனித ஜான் மரிய வியாணி
"குருத்துவம் என்பது இயேசுவின் இருதயத்தின் அன்பு. நீங்கள் ஒரு குருவை காணும்போது, நம்முடைய ஆண்டவராகிய  இயேசு கிறிஸ்துவை நினைத்துக்கொள்ளுங்கள்." - 

புனித அகுஸ்தனார்
 "குருவானவர் திருப்பலி ஒப்புக்கொடுக்கும் போது வானதூதர்கள் அவரை சூழ்ந்து நின்று அவருக்கு உதவி செய்கிறார்கள்." 

இப்பொழுதும் வான தூதர்கள் இங்கே பலிபீடத்தை சூழ்ந்து  இருக்கிறார்கள்.

புனித தந்தை பியோ 
"அன்னை மரியாள் கல்வாரி சிலுவை அடியிலே நின்று இயேசுவுக்கு உதவி செய்தது போல நான் திருப்பலி ஒப்புக்கொடுக்கும் போது பலிபீடத்திற்கு  அருகில் நின்று
 எனக்கு உதவி செய்கிறார்கள்"

கன்னி மரியா குருக்களுக்கு உதவியாளராக
 குருக்களின் அன்னையாக இருக்கிறார். 

புனித இரண்டாம் ஜான் பால் 
"உலகம்  குருவானவரை பார்க்கிற பொழுது அது இயேசுவைப் பார்க்கிறது! கிறிஸ்துவை யாரும் காண முடியாது; ஆனால் ஒவ்வொருவரும் குருவானவரை பார்க்கிறார்கள், அவர் மூலமாக அவர்கள் ஆண்டவரின் தரிசனத்தைக் காண விரும்புகிறார்கள்! ஆண்டவரின் மகத்துவம் மகத்தானது! குருவானவரின் கம்பீரமும் கண்ணியமும் அளப்பரியது!" 

அசிசி புனித பிரான்சிஸ் 
"இயேசுவை தன் திருவயிற்றில் சுமந்த கன்னி மரியாள் மிகவும் மதிக்கப்படுகிறாள். இயேசுவின் தலையை தொடுவதற்கு கூட புனித திருமுழுக்கு யோவான் நடுங்கினார். மிக சில நாட்களே இயேசு படுத்திருந்த கல்லறை மிகவும் புனிதமாக மதிக்கப்படுகிறது. அந்த இயேசுவை தனது இதயத்திலும் நாவிலும் ஏற்றுக்கொண்டு மற்றவர்களுக்கும் வழங்குகின்ற நபர் எவ்வளவு புனிதமானவர், நீதியுள்ளவர், தகுதியானவர். இம்மையில் அவருக்கு இறப்பில்லை மறுமையில் வெற்றியின் மகிமை அடைவார்.  அவரைப் பார்ப்பதற்கு
 வான தூதர்கள் கூட ஆவலாக இருக்கிறார்கள்."

உரோமையர் 3:22
இயேசு கிறிஸ்துவின்மீது கொள்ளும் நம்பிக்கையின் வழியாகக் கடவுள் மனிதரைத் தமக்கு ஏற்புடையவராக்குகிறார்; நம்பிக்கை கொள்வோர் அனைவரையுமே அவர் ஏற்புடையவராக்குகிறார். அவர் வேறுபாடு காட்டுவது இல்லை.

ஆக, வானமும் பூமியும் குருவானவரின் முன்பாக பணிந்து நிற்கிறது. ஏனென்றால் அவர் கிறிஸ்துவாக இருக்கிறார் 

குருத்துவத்தை போற்றுவோம் 
குருத்துவம் அது மகத்துவம்
ஒரே மகனை அருட்திரு.  அருள்ராஜ் அவர்களை தற்போது விண்ணகவாசிகளாக இருக்கிற திரு. மதலை முத்து 
திருமதி. மாசில்லா அவர்கள்  குருத்துவதற்காக கடவுளுக்கு காணிக்கையாக்கி இருக்கிறார்கள். இப்பொழுது விண்ணகத்திலிருந்து தன் மகனுக்காக மகிழ்ந்து கடவுளுக்கு நன்றி செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். குருத்துவத்தை போற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு கடவுள் கண்டிப்பாக நிலைவாழ்வை வழங்கியிருப்பார் என்று உறுதியாக நம்புகிறோம்.

பாடல்
எனதான்மா இறைவனையே ஏற்றியே மகிழ்கின்றது 
மீட்பராம் கடவுளையே 
என் மனம் புகழ்கின்றது
என்றென்றும் உள்ளது அவர் இரக்கம்
இறைவனின் வல்லமையே இறைவனின் வல்லமையே 

2. குருத்துவத்திற்காக நன்றி கூறுவோம் (Gratitude நன்றியுணர்வு)
 
அதற்காக தான் இன்றைய
விழா கொண்ட்டாட்டம். 
நன்றியோடு உள்கங்களை இறைவனிடம் எழுப்புவோம்.

லூக்கா 1:47
“ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப் படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது.

திருப்பாடல்கள் 138:1
ஆண்டவரே! என் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்; தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன்.

Fr. Arul Raj
As a priest I am happy and grateful to God for His Grace to share in His ministerial Priesthood.
"ஒரு குருவானவராக அவருடைய  பணிக் குருத்துவத்தில் பங்குகொள்ள கடவுள் வழங்கிய அருளுக்காக நான் மகிழ்ச்சியாகவும் நன்றியுள்ளவனாகவும் இருக்கிறேன்."

Fr. Arul raj குருத்துவ அழைப்பிலே மகிந்திருக்கிரார்.
பெற்ற குருத்துவ வாழ்வில் மனநிறைவோடு உள்ளார் என்பதை வெளிப்படுத்துகிறது.

 "கிருஸ்துவில் பணிபுரிய" விருது வாக்கு :
கிறிஸ்துவில் கிறிஸ்துவாகவே பணிபுரிய 
இயேசுவின் வாழ்க்கையிலும் போதனையிலும் ஆணித்தரமாக விளங்கிய " தொண்டு  ஏற்பதற்கல்ல; தொண்டு புரியவும் பலருடைய மீட்புக்கு ஈடாக தன் உயிரை கொடுக்கவோமே வந்தார்" (மாற்கு 10:45)
கிறிஸ்துவில் இணைந்து கிறிஸ்துவாகவே தொண்டு புரிய உறுதி பூண்டார்.
கிறிஸ்துவ சீடத்துவத்தின் ஒரு அடிப்படை அம்சம் இதுதான்

உரோமையில் தத்துவ இயலில் முதுகலை பட்டப் படிப்பும் 
பெல்ஜியம் லூவன் பல்கலை கழகத்தில் Mfld மற்றும் phD பட்டபடிப்பும் முடித்தார்.

25 ஆண்டு கால குருத்துவ வாழ்வில் 
3 வருடங்கள் கோத்தகிரி புனித வளனார் மெய்யியல் கல்லூரி அதிபராகவும் 6 ஆண்டுகள் கல்லூரி கல்வி இயக்குநராகவும் பணியாற்றினார். 15 ஆண்டுகளாக குரு மாணவர்களுக்கு மெய்யியல் கற்பிக்கும் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
பங்கு பணியாளராக 4 ஆண்டுகள். கடந்த 3 ஆண்டுகள் கள்ளக்குறிச்சி தியாக துருகத்திலும் தற்போது நாமக்கல் சேந்தமங்கலம் பங்கில் பணிபுரிகிறார் சிறப்பாக.


 ஜூபிலி கொண்டாட்டம்
ஜூபிலிக்குள் ஜூபிளி 
ரெட்டிப்பான கொண்டாட்டம் 
Jubilee year of 2025 
"எதிர்நோக்கின் திருப்பயணிகள்" 

3. குருத்துவதற்காக ஜெபிப்போம் 
குறித்து அழைப்பிற்காக ஜெபிப்போம் 

குருக்களுக்காக ஜெபிப்போம்
 
குருத்துவ அழைத்தல் பெருகவெண்டுமென வேண்டுவோம் 

திருச்சபைக்கு குருக்களை கொடுங்கள் இறைமக்களே. 
இயேசுவின் இறையாட்சி பணி இம்மண்ணுலகில் தொடர்ந்து நடைபெற உங்கள் குடும்பங்களிலிருந்து பிள்ளைகளை அனுப்புங்கள்.

திருத்தந்தை பிரான்சிசு
"தாராள மனப்பான்மையோடும், அறியப்படாத தியாகங்களோடும் தங்கள் மக்களுக்காக தங்களை அர்ப்பணிக்கும் அனைத்து நல்ல மற்றும் விசுவாசமான குருக்களுக்காகவும் ஜெபிப்போம்."

Joke 
என்னை எவன் புடிச்சு தல்லிவுட்டான்னு தெரியுனும்...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி பாடல்

தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி
தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா
உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
உம்மை போல அரவணைக்க யாருமில்லையே
நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா

1. மலைபோல துன்பம் எனை சூழும் போது அதை
பனிபோல உருகிட செய்பவரே
கண்மணி போல என்னை காப்பவரே
உள்ளங்கையில் பொறித்தென்னை நினைப்பவரே
நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா

2. பெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும்
உன் பெலவீனத்தில் பெலன் தருவேன் என்றிர்
நிழல் போல என் வாழ்வில் வருபவரே
விலகாமல் துணை நின்று காப்பவரே
நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா

3. தாய்போல பாசம் தந்தை போல நேசம் ஒரு
தோழன் போல புரிந்து கொண்ட என் இயேசைய்யா
உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
உம்மை போல அரவணைக்க யாருமில்லையே
நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

இறையிரக்க ஞாயிறு 2025

"உயிர்த்தெழுந்தவரின் காயங்கள் கருணையின் சேனல்கள், குற்றத்தை மன்னிப்பதாக மாற்றுகிறது."
- போப் பிரான்சிஸ்

"இரக்கத்தைப் பெற்று, இரக்கமுள்ளவர்களாக மாறுவோம். கருணை என்பது கிறிஸ்தவர்களாகிய நாம் சுவாசிக்கும் காற்று."

- போப் பிரான்சிஸ்

1930 களில் - போலந்து நாட்டில் அருள் சகோதரி மரிய பவுஸ்தினா கோவால்ஷ்கா அவர்களுக்கு இறையிரக்கத்தின் ஆண்டவர் 14 முறை காட்சி அளித்தார். அவரோடு பேசினார்.

" இதோ நான் தீர்ப்பளிக்க நடுவராக வருவதற்கு முன்பாக நான் இரக்கத்தின் ஆண்டவராக என்னையே வெளிப்படுத்துகிறேன்.
 எனது இரக்க பெருங்கடலில் ஆன்மாக்களை மூழ்க வை.
 என் இரக்கத்தின் அரியணைக்கு ஆன்மாக்களை அழைத்து வா.
 இந்த ஆன்மா எத்தகைய பாவத்தில் மூழ்கி இருந்தாலும் பரவாயில்லை.
 அவர்களை அரவணைத்துக் கொள்கிறேன். அவர்களை மீட்டுக் கொள்கிறேன். "

2000 வது ஆண்டில் 2ம் ஜான் பால் அவர்கள் மரிய பவுஸ்தினா கோவால்ஷ்காவை புனிதராக உயர்த்தினார்.

2008 ஆன்டில் பதினாறும் பெனடிக் அவர்கள் புனித மரிய பவுஸ்தினா  கோவால்ஷ்கா  இறைய இரக்கத்தின் அப்போஸ்தலராக  அறிவித்தார். the apostle of Mercy.

2018  பிரான்சிஸ் இறை இரக்கத்தின் ஜூபிலி ஆண்டு  
The extrodinary Jubilee year of Mercy.

 கடவுளுடைய இரக்கம் இப்படியாக வெளிப்படுத்தப்படுகிறது.


 இன்றைய நற்செய்தி இல்ல இயேசு தனது காயங்களை காட்டி தன்னை அப்போஸ்தலர்களுக்கு
 வெளிப்படுத்துகிறார்.

 காயங்களில் அவர்கள் ஆண்டவரை கண்டு கொள்கிறார்கள்.

 "உங்கள் துன்பங்களை வீணடிக்காதீர்கள்" Dont waste your sufferings" 2ஆம் ஜான் பால் 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

உத்தரிக்கும் நிலையில் உள்ள ஆன்மாக்களுக்காக புனித மெக்டில்டேயின் 'எங்கள் தந்தை'

உத்தரிக்கும் நிலையில்  உள்ள ஆன்மாக்களுக்காக புனித மெக்டில்டேயின் 'எங்கள் தந்தை'

 புனித மெக்டில்டே (ஒரு ஆன்மீக கன்னியாஸ்திரி 1241-1298) இந்த ஜெபத்தை வாசிக்கும் போதெல்லாம், உத்தரிக்கும்  நிலையிலிருந்து  ஆன்மாக்களின் படையணிகள் விண்ணகத்திற்கு  ஏறுவதைக் கண்டார்:

 விண்ணுலகில் இருக்கும் எங்கள் தந்தையே, 
விண்ணக தந்தையே , உத்தரிக்கும் நிலையில்  உள்ள ஆன்மாக்களை மன்னித்தருளும் , ஏனென்றால் அவர்கள் உம்மை  போதுமான அளவு அன்பு செய்யவில்லை , உமக்குச் செலுத்த வேண்டிய அனைத்து மரியாதையையும் உமக்கு செய்யவில்லை, அவர்களின் ஆண்டவரும் தந்தையுமான நீர், உமது தூய அருளால், அவர்களை உமது குழந்தைகளாக ஏற்றுக்கொண்டீர். அவர்களின் பாவங்களால், அவர்கள் உம்மை தங்கள் ஆன்மாக்களிலிருந்து விரட்டியடித்திருக்கிறார்கள், அங்கு நீர் எப்போதும் வாழ விரும்புவதில்லை. இந்தக் குறைகளுக்குப் பரிகாரமாக, மனு உருவான  உம் திருமகன் இவ்வுலக வாழ்வில் எங்கள் அனைவருக்கும் காட்டிய அன்பையும் வணக்கத்தையும் நான் உங்களுக்கு வழங்குகிறேன், மேலும் அவர் செய்த தியாகங்கள் மற்றும் பரிகார செயல்கள் அனைத்தையும்
 நான்  உமக்கு அர்ப்பணிக்கிறேன்.

உமது பெயர் தூயது எனப் போற்றப்பெருக
ஓ மிகவும் நல்ல தந்தையே, உத்தரிக்கும் நிலையில் உள்ள ஆத்மாக்களை மன்னிக்கும்படி உன்னை கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன், ஏனென்றால் அவர்கள் உமது தூய பெயரை எப்போதும் மற்றும் சரியான முறையில் மதிக்கவில்லை, ஆனால் அவர்கள் அதை வீணாக பயன்படுத்தி "கிறிஸ்தவர்" என்ற பெயருக்கு தகுதியற்றவர்கள் என்று தங்கள் 
பாவம் நிறைந்த வாழ்க்கையால் நிரூபித்தனர். அவர்களின் தவறுகளுக்குப் பரிகாரமாக, உம் அன்பான திருமகன் உங்கள் பெயருக்கு அவரது வார்த்தைகளாலும் செயலாலும் செய்த அனைத்து மரியாதைகளையும் நான் உங்களுக்கு காணிக்கையாக்குகிறேன்.

உமது அரசு வருக; 
மிகவும் நல்ல தந்தையே, உத்தரிக்கும் நிலையில் உள்ள ஆத்மாக்களை மன்னிக்க வேண்டும் என உண்மை வேண்டுகிறேன், ஏனென்றால் அவர்கள் எப்போதும் உமது அரசை போதுமான ஆர்வத்துடனும் விடாமுயற்சியுடனும் தேடவில்லை அல்லது வணங்கவில்லை; இந்த அரசு, உண்மையான ஓய்வு மற்றும் அமைதி ஆட்சி செய்யும் ஒரே இடம். அவர்கள் செய்த தவறுகளுக்குப் பரிகாரமாக, நல்லதைச் செய்வதில் அக்கறையின்மையால், உமது மகனின் புனிதமான விருப்பத்தை நான் உங்களுக்கு வழங்குகிறேன், அதன் மூலம் அவர்களும் அவருடைய அரசின் வாரிசுகளாக மாற வேண்டும் என்று அவர் விரும்பினார்.

உமது சித்தம் பரலோகத்தில் உள்ளபடியே பூமியிலும் செய்யப்படும்; ஃபாதர் மோஸ்ட் குட், புர்கேட்டரியில் உள்ள ஆத்மாக்களை மன்னியுங்கள், ஏனென்றால் அவர்கள் எப்போதும் தங்கள் விருப்பத்தை உங்கள் விருப்பத்திற்கு சமர்ப்பிக்கவில்லை. அவர்களின் கீழ்ப்படியாமைக்கு பரிகாரமாக, உமது புனித சித்தம் மற்றும் சிலுவையில் மரணம் வரை உமக்குக் கீழ்ப்படிவதில் அவர் வெளிப்படுத்திய உன்னதமான சமர்ப்பணத்துடன் உமது தெய்வீக சன்மார்க்கத்தின் அன்பினால் நிரம்பிய இதயத்தின் முழுமையான இணக்கத்தை நான் உங்களுக்கு வழங்குகிறேன்.

எங்கள் தினசரி ரொட்டியை இந்த நாளில் கொடுங்கள்; ஃபாதர் மோஸ்ட் குட், புர்கேட்டரியில் உள்ள ஆத்மாக்களை மன்னியுங்கள், ஏனென்றால் அவர்கள் எப்போதும் போதிய விருப்பத்துடன் நற்கருணையின் புனித சடங்கைப் பெறவில்லை, ஆனால் பெரும்பாலும் சிந்திக்காமல், அன்பில்லாமல், அல்லது தகுதியற்றவர்களாக, அல்லது அதைப் பெற அவர்கள் புறக்கணித்தனர். இந்தக் குறைகளுக்குப் பரிகாரமாக, உங்கள் தெய்வீக குமாரனாகிய நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் ஏறியிருந்தபோது, ​​அவருடைய எதிரிகளுக்கு ஆதரவாக உங்களிடம் உரையாற்றிய அவருடைய சிறந்த பரிசுத்தத்தையும், மிகுந்த தியானத்தையும் நான் உங்களுக்கு வழங்குகிறேன்.

எங்களுடைய தவறுகளை மன்னித்து விடுவோரை மன்னிப்போம் 
எங்களுக்கு எதிரான அத்துமீறல், ஃபாதர் மோஸ்ட் காட், புர்கேட்டரியில் உள்ள ஆத்மாக்களை மன்னிக்க வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன், அவர்கள் ஏழு கொடிய பாவங்களுக்கு அடிபணிந்ததன் மூலமும், தங்கள் எதிரிகளை நேசிக்கவோ அல்லது மன்னிக்கவோ விரும்பாததன் மூலம் அவர்கள் செய்த அனைத்து தவறுகளையும் மன்னிக்க வேண்டும். இந்தக் குறைகளுக்குப் பரிகாரமாக, உங்கள் தெய்வீக குமாரனாகிய நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் ஏறியிருந்தபோது அவருடைய எதிரிகளுக்கு ஆதரவாக உங்களிடம் உரையாற்றிய அவருடைய சிறந்த பரிசுத்தத்தையும், மிகுந்த தியானத்தையும் நான் உங்களுக்கு வழங்குகிறேன்.

மற்றும் எங்களை சோதனைக்குள் வழிநடத்த வேண்டாம்; ஃபாதர் மோஸ்ட் குட், புர்கேட்டரியில் உள்ள ஆத்மாக்களை மன்னியுங்கள், ஏனென்றால் அவர்கள் பிசாசு மற்றும் மாம்சத்தின் ஆபத்துக்களை அடிக்கடி எதிர்க்கவில்லை, ஆனால் அவர்கள் எல்லா நன்மைகளின் எதிரியையும் பின்பற்றினார்கள். இந்த எல்லா பாவங்களுக்கும் பரிகாரமாக, எண்ணம், வார்த்தை மற்றும் செயல் ஆகியவற்றால், நமது இறைவன் உலகிற்கு எதிராக வென்ற மகிமையான வெற்றியையும், அதே போல் அவரது புனித வாழ்க்கை, அவரது வேலை மற்றும் துக்கங்கள், அவரது துன்பம் மற்றும் அவரது மிகக் கொடூரமான மரணத்தை உங்களுக்கு வழங்குகிறேன்.

ஆனால் தீமையிலிருந்து எங்களை விடுவிக்கவும்; மற்றும் அனைத்து தண்டனைகளிலிருந்தும் உங்கள் அன்பான மகனின் எல்லையற்ற தகுதிகள் மூலம் எங்களை வழிநடத்துங்கள், அதே போல் புர்கேட்டரியில் உள்ள ஆத்மாக்களையும் உங்கள் நித்திய மகிமையின் ராஜ்யத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். ஆமென்.

இந்த அட்டைகள் இலவசம். www.salvatormundi.le RCN 20205576 இல் info@salvatormundi.le தொடர்பு கொள்ளவும். உங்களால் முடிந்தால் நன்கொடை அளிக்கவும்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அருள்ராஜ் jubilee

“Thankfulness is the beginning of gratitude. Gratitude is the completion of thankfulness. Thankfulness may consist merely of words. Gratitude is shown in acts.” – Henri Frederic அமில்


"நன்றியுணர்வின் ஆரம்பம் நன்றியுணர்வின் நிறைவு. நன்றியுணர்வு என்பது வார்த்தைகளில் மட்டுமே இருக்கலாம். நன்றியுணர்வு செயல்களில் காட்டப்படுகிறது." - ஹென்றி பிரெட்ரிக் அமியல் Swiz philosoper & poet 

"நன்றியுள்ள மனம் என்பது ஒரு சிறந்த மனது, அது இறுதியில் தன்னை நோக்கி பெரிய விஷயங்களை ஈர்க்கிறது." பிளேட்டோ

 நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா வார்த்தை இல்லையே

 நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு

 லூக்கா 17:16
அவருடைய காலில் முகங்குப்புற விழுந்து அவருக்கு நன்றி செலுத்தினார். அவரோ ஒரு சமாரியர்.
லூக்கா 17:17
இயேசு, அவரைப் பார்த்து, “பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே?
லூக்கா 17:18
கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே!” என்றார்.

யோவான் 11:41
அப்போது அவர்கள் கல்லை அகற்றினார்கள். இயேசு அண்ணாந்து பார்த்து, “தந்தையே, நீர் என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்ததற்காக உமக்கு நன்றி கூறுகிறேன்.
யோவான் 11:42
நீர் எப்போதும் என் வேண்டுதலுக்குச் செவிசாய்க்கிறீர் என்பது எனக்குத் தெரியும். எனினும் நீரே என்னை அனுப்பினீர் என்று சூழ்ந்து நிற்கும் இக்கூட்டம் நம்பும் பொருட்டே இப்படிச் சொன்னேன்” என்று கூறினார்.

மத்தேயு 11:25
அவ்வேளையில் இயேசு, “தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்.

மத்தேயு 15:36
பின்பு அந்த ஏழு அப்பங்களையும் மீன்களையும் எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, பிட்டு, சீடர்களிடம் கொடுக்க, அவர்களும் மக்களுக்குக் கொடுத்தார்கள்.

லூக்கா 1:47
“ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப் படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது.

 ஒரே மகன் ஒரே மகள்

யோவான் 3:16
தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்.

"ஒரு குரு," "எல்லாவற்றிற்கும் முன்பாக இந்த நெருக்கத்தையும், கடவுளுடனான நெருக்கத்தையும் வளர்க்க அழைக்கப்படுகிறார், மேலும் இந்த உறவிலிருந்து அவர் தனது பணிக்கு தேவையான அனைத்து ஆற்றல்களையும் அடைய முடியும்."

-போப் பிரான்சிஸ் 

"இயேசு குருக்களை, அவரது அன்பின் பிரதிநிதிகளாக  உருவாக்கினார்." - புனித அம்ப்ரோஸ் 

"குருத்துவம் என்பது இயேசுவின் இருதயத்தின் அன்பு. நீங்கள் ஒரு குருவை காணும்போது, நம்முடைய ஆண்டவராகிய  இயேசு கிறிஸ்துவை நினைத்துக்கொள்ளுங்கள்." - புனித ஜான் வியான்னி,

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

யோவான் 19:26 - 27
இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், “அம்மா, இவரே உம் மகன்” என்றார்.
 அன்பு சீடரை நோக்கி " இவரே உன் தாய்" என்றார். அந்நேரம் முதல் அவரை ஏற்று தம் வீட்டில் ஆதரவு அளித்து வந்தார்.

"அவள் இயேசுவை தன் வயிற்றில் சுமந்து அவரைப் பெற்றெடுத்ததால் மட்டுமல்ல, அவருடைய இடத்தை ஆக்கிரமிக்காமல் அவரை ஒளிக்குள் கொண்டு வருவதாலும் அவள் ஒரு தாய்."
 - போப் பிரான்சிஸ் 

திருச்சபை மற்றும் உலகத்தின் மீதான மரியாளின் மென்மை மற்றும் அக்கறையை வலியுறுத்தி, போப் பிரான்சிஸ் அடிக்கடி மரியாளின் உருவத்தை ஒரு தாயாகப் பயன்படுத்துகிறார். இயேசுவிடம் நம்மை வழிநடத்தி, கடவுளின் சித்தத்தைப் புரிந்துகொள்ள உதவும் ஒரு தாயாக அவர் அவளைப் பார்க்கிறார்.

விசுவாசம் மற்றும் கீழ்ப்படிதலின் மாதிரி: 

கபிரியேல் தேவதூதருக்கு மரியாளின் "ஆம்" என்பது கடவுளின் சித்தத்திற்கு நம்பிக்கை மற்றும் கீழ்ப்படிதலின் சரியான வெளிப்பாடாக வழங்கப்படுகிறது, இது அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் ஒரு முன்மாதிரியாகும்.

விசுவாசம் மற்றும் கீழ்ப்படிதலின் மாதிரி: 
கபிரியேல் தேவதூதருக்கு மரியாளின் "ஆம்" என்பது கடவுளின் சித்தத்திற்கு நம்பிக்கை மற்றும் கீழ்ப்படிதலின் சரியான வெளிப்பாடாக வழங்கப்படுகிறது, இது அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் ஒரு முன்மாதிரியாகும்.

பத்ரே பியோ மற்றும் பாத்திமா அன்னை பத்ரே பியோ தினமும் மடாலயத்திற்குள் உள்ள அவரது சன்னதியில், எரியும் மெழுகுவர்த்திகளால் சூழப்பட்ட ஒரு பெரிய படத்திற்கு முன் மண்டியிட்டு பிரார்த்தனை செய்யும் போது, ​​பாத்திமா அன்னைக்கு தனது சிறப்பு பக்தியை வெளிப்படுத்தினார். உண்மையில், தனது உயிரைக் காப்பாற்றியதற்காக பாத்திமாவின் கன்னிக்கு அவர் பெருமை சேர்த்தார். 1959 ஆம் ஆண்டில், பாத்திமா அன்னையின் யாத்ரீக சிலை இத்தாலிக்கு விஜயம் செய்தது. அதே நேரத்தில் பத்ரே பியோ மிகவும் நோய்வாய்ப்பட்டு, ஆபத்தான, புற்றுநோய் கட்டியால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. ஆகஸ்ட் 6 ஆம் தேதி, மரியாளின் சிலை சான் ஜியோவானி ரோட்டோண்டோவை அடைந்தது. தனது நோய்வாய்ப்பட்ட படுக்கையில் இருந்து எழுந்து, பத்ரே பியோ சிலைக்கு முன்னால் பிரார்த்தனை செய்து அவரது பாதங்களை முத்தமிட்டார். சிலை ஹெலிகாப்டரில் புறப்பட்டபோது, ​​அவர் கூறினார்: "ஓ என் தாயே, நீங்கள் இத்தாலிக்கு வந்தபோது, ​​எனக்கு இந்த நோயைக் கண்டீர்கள். நீங்கள் இங்கே சான் ஜியோவானியில் என்னைப் பார்க்க வந்தீர்கள், நான் இன்னும் அதனால் அவதிப்படுவதைக் கண்டீர்கள். இப்போது நீங்கள் புறப்படுகிறீர்கள், நான் என் நோயிலிருந்து விடுபடவில்லை!" பத்ரே பியோ இந்த ஜெபத்தைச் சொல்லும்போது, ​​ஒரு அதிசயம் நிகழ்ந்தது. மடாலயத்திற்கு மேலே, அன்னையின் சிலையுடன் கூடிய ஹெலிகாப்டர் திடீரென கட்டிடத்தை மூன்று முறை சுற்றி வந்தது. அதற்கான காரணத்தை விளக்க முடியவில்லை என்று விமானி பின்னர் கூறுவார். அதே நேரத்தில், பத்ரே பியோ உடனடியாக ஒரு நடுக்கத்தை உணர்ந்தார். அவரது உடலில் ஒரு ஒளி ஓட்டம் ஊடுருவி, கட்டி வெடித்ததை உணர்ந்தார். அவர், "நான் குணமடைந்தேன்! அன்னை என்னைக் குணப்படுத்தினார்!" என்று கூச்சலிட்டார். "பாத்திமாவின் கன்னி எனக்காக நன்றி," என்று அவர் பின்னர் எழுதினார். "அவள் இங்கிருந்து சென்ற நாளிலேயே, நான் மீண்டும் நன்றாக உணர்ந்தேன். மூன்று நாட்களுக்கு முன்பு திருப்பலியைக் கொண்டாட நான் திரும்பி வந்துள்ளேன்."

 மரியன்னையின் காட்சிகள் :
 அனைவருக்கும் தாயாக நம்மை பின் தொடர்ந்து வழி நடத்துகிறார் 

 வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை 
பிரான்ஸ் நாட்டில் புனித பாத்திமா அன்னை 
போர்ச்சுக்கல் நாட்டில் புனித லூர்து அன்னை உலகெங்கும் திருச்சபையால்  அங்கீகரிக்கப்பட்ட அன்னை மரியாவின் காட்சிகள் 44

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

உயிர்ப்பு ஞாயிறு 2025

மனைவி:
என்னங்க
சொர்க்கத்தில் கணவனும் மனைவியும் சேர்ந்து
வாழ முடியாதாமே? 

கணவன் : அதனாலதான்டி அது சொர்க்கம்.!!!
###

மனைவி:- நீங்க குடிப்பதை எப்போ நிறுத்தப்போறீங்க?

கணவன்:- நீ சீரியல் பார்ப்பதை நிறுத்தியவுடனே?

மனைவி : "சரி சரி, அளவா குடிங்க ஒடம்பகெடுத்துக்காதீங்க".
####
கணவன்:
இனிமே உன் கூட வாழ மாட்டேனு உங்க அம்மா வீட்டுக்கு போனியே இப்ப எதுக்கு திரும்ப வந்த ..?

மனைவி :
நான் இல்லாம நீ ரொம்ப நிம்மதியா இருக்க'னு எதிர் வீட்ல சொன்னாங்க அதான் திரும்ப வந்தேன்...
###
 கிணற்றுக்குள் மாட்டிக்கொண்ட திருடன் 
 விடிய விடிய காத்திருந்த நிகழ்வு
###

 மரணத்தை வென்று இயேசு உயிர்த்தார்! அல்லேலூயா!!

🌹 வெற்றுக் கல்லறை இயேசு உயிர்த்து விட்டார் என அறிவிக்கிறது. 
🌹 இயேசுவின் தலைமாட்டில் உள்ள துணியும் இயேசுவை சுற்றி அடக்கம் செய்ய பயன்படுத்தப்பட்ட துணியும் அங்கே கிடைக்கிறது. இயேசுவின் உடலை மட்டும் காணோம். கல்லறைக்குள் இருந்து துணிகளும் இயேசு உயிர்த்து விட்டார் என்று உண்மையை அறிவிக்கிறது 
🌹 கல்லறையில் வைக்கப்பட்ட இயேசுவின் உடலை காணவில்லை  என்று மகதல மரியா அப்போஸ்தலர்களுக்கு அறிவிக்கிறார்.
🌹 திருத்தூதர யோவான் மற்றும் பேதுரு விரைந்து வருகிறார்கள். பேதுருவை விட யோவான் வேகமாக ஓடிவருகிறார் வயதில் குறைந்தவர் என்பதனால். கல்லறைக்குள் குனிந்து பார்க்கிறார். சொன்னபடியே உண்மையாக இருக்கிறது. உண்மையை உறுதி செய்ய இரண்டு சாட்சிகள் வேண்டும். ஆகவே பேதுருவுக்காக திருத்தூதர் யோவான் கல்லறைக்கு வெளியிலேயே காத்துக் கொண்டிருக்கிறார். பேதுரு கல்லறையை வந்து அடைந்ததும் உறுதி உறுதிப்படுத்தப்படுகிறது. அவர்களுக்கு சொன்னபடியே அங்கு காணப்படுகிறது. 
 இறந்து மூன்றாம் நாள் உயிர்ப்பேன் என்று இயேசு சொன்னதை நினைவு கூறுகிறார்கள். அதன்படியே கண்டார்கள் நம்பினார்கள்.
 இயேசு உயிர்த்தெழுந்து விட்டார் அல்லேலூயா.

🌹 இன்றைய முதல் வாசகத்தில் அப்போஸ்தலர் பணியிலே திருத்தூதர் பேதுரு உயிர்த்த  இயேசுவுக்காக சாட்சி பகர்கிறார். இயேசு உயிர்த்தெழுந்தார் என்றும் உயிர்த்த ஏசு தங்களோடு உண்டு குடித்தார் என்றும் உண்மையாகவே உயிரோடு இருக்கிறார் என்றும் பேதுரு சாட்சி பார்க்கிறார். அவரை நம்பி ஏற்றுக் கொள்கிறவர்களுக்கு பாவ மன்னிப்பும் நிலை வாழ்வும் உண்டு என்று போதிக்கிறார்.

🌹 இரண்டாம் வாசகத்திலே கிறிஸ்துவோடு இறந்து உயிர்த்தெழுந்த நீங்கள் மேல் உலகில் உள்ளவற்றையே நாடுங்கள் அங்கே கிறிஸ்து கடவுளின் வலப்புறத்தில் அமர்ந்திருக்கிறார் என்று மேல் உள்ளத்தில் வாழ்வதற்கான வழிமுறைகளில் நமக்கு கற்பிக்கிறார்.

1. வெற்றுக் கல்லறை போல துணிகளைப் போல இயேசு உயிர்த்து விட்டார்  என்பதற்கு சாட்சியாக விளங்க வேண்டும்.

2. மகதல மரியாவை போல திருத்தூதர்கள் பேதுரு மற்ற யோவானை போல இயேசு உயிர்த்து விட்டார் என்ற நம்பிக்கை கொள்ள வேண்டும்.

3. அப்போஸ்தலர்கள் போல இயேசு உயிர்த்து விட்டார் என்று மற்றவர்களுக்கும் அறிவித்து சாட்சியாக வாழ வேண்டும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

புனித வெள்ளி 2025

சிலுவையின் அடியில் அன்போடு அன்னை மரியா 

இந்த தவக்காலத்தில் இயேசுவின் தாயார் சிலுவையின் அடிவாரத்தில் நிற்கும் அழகிய உருவத்தைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தால், புனித வெள்ளி அன்று அவரது தாய்மை அன்பு மற்றும் அனுபவத்தைப் பற்றிய சில நுண்ணறிவுகளைப் பெறுவீர்கள். அவர் இறுதிவரை உண்மையுள்ளவராக இருந்தார். உலக மீட்புக்காக தனது சொந்த தெய்வீக மகனின் தியாக மரணத்தைப் பார்த்து, சிலுவையின் அடிவாரத்தில் இருப்பதைத் தவிர வேறு எந்த இடத்திலும் அவர் இருந்திருக்க மாட்டார்.


சிலுவையைப் பார்க்க நாம் பயன்படுத்தக்கூடிய அனைத்துக் கண்ணோட்டங்களிலிருந்தும், இயேசுவின் சொந்தத் தாயின் கண்ணோட்டம் சிறந்தது. வீரர்கள் நம் ஆண்டவரை கேலி செய்து நின்றனர், ஒருவேளை சிலர் குழப்பமடைந்திருக்கலாம், ஒருவேளை சிலர் இயேசுவின் மீது பரிதாபப்பட்டிருக்கலாம். மறைநூல் அறிஞர்களும்  பரிசேயர்களும் அவமதிப்புடனும் சுயநீதியுடனும் பார்த்தனர், தங்கள் வெறுப்பையும் பொறாமையையும் இரட்டிப்பாக்கினர். பெரும்பாலான அப்போஸ்தலர்கள் ஓடிவிட்டனர், அவர்களில் ஒருவர் இயேசுவைக் காட்டிக் கொடுத்தார், மற்றொருவர் நம் ஆண்டவரை அறியவே இல்லை என்று மறுத்தார். ஆனால் இயேசுவின் சொந்தத் தாயார், வேறு சில புனிதப் பெண்களுடனும் அன்பான சீடரான யோவானுடனும் சேர்ந்து, இயேசுவின் இருதயத்திற்கு ஆறுதல் கூறி, அன்புடன் அங்கே நின்றார்.


சிலுவையின் அடிவாரத்தில் தாய்க்கும் மகனுக்கும் இடையே பகிரப்பட்ட அன்பு மரியாளின் இதயத்தில் இரு மடங்காக இருந்தது. அவளுடைய மகன் மீதான அவளுடைய அன்பு அவர் மீதான அவளுடைய அசைக்க முடியாத விசுவாசத்தை வெளிப்படுத்தியது. அது எல்லா பயத்தையும் நீக்கியது. அது ஒருமையில் கவனம் செலுத்தியது. அது அனைத்தையும் விழுங்குவதாக இருந்தது. அவள் தன் மகன் மீதான இந்த அன்பைப் பகிர்ந்து கொண்டதால், அவள் உண்மையிலேயே அவருக்கு ஆறுதல் கூறினாள். இது சிந்திக்க வேண்டிய ஒரு குறிப்பிடத்தக்க உண்மை. இயேசு கடவுளின் மகன் என்பதால், அந்த நேரத்தில் அவருக்குத் தனது தாயின் அன்பின் மனித ஆறுதல் தேவையில்லை. ஆனால் மனிதனாக மாறியதன் மூலம், இயேசு அவளுடைய அன்பை ஏற்றுக்கொள்ளத் தேர்ந்தெடுத்தார். அந்த ஏற்றுக்கொள்ளும் செயலில், அவளுடைய மனித அன்பு அவரது மனித இதயத்தை ஆறுதல்படுத்த அனுமதித்தார். இந்த ஆறுதல் மற்றும் உறுதியான அன்பு மனித அன்பின் பரிபூரணத்தை வெளிப்படுத்தியது.

சிலுவையின் அடிவாரத்தில் தாய்க்கும் மகனுக்கும் இடையே பகிரப்பட்ட அன்பின் இரண்டாவது வடிவம் இயேசு தனது தாய்க்கு அளித்த அன்பு. அதன் மையத்தில், இந்த அன்பு மீட்பின் பரிசாகும். அவளுக்கு, அவரது சிலுவையின் கிருபை அவள் கருத்தரித்த தருணம் வரை காலத்தைக் கடந்து, அவளை அசல் பாவத்திலிருந்து விடுவித்தது. சிலுவையின் மீதான இயேசுவின் அன்பு, அவளை, பின்னோக்கி, மாசற்ற கருத்தரிப்பாக மாற்றியது, மேலும் இயேசுவை அவளுடைய மகனாக மட்டுமல்ல, அவளுடைய இரட்சகராகவும் அறிய உதவியது. சிலுவையின் மீதான அந்த தருணத்தில் இயேசுவின் அன்பு, அவளுடைய மனித நிலையில் அவளைப் பராமரிப்பதற்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பிலும் வெளிப்படுத்தப்படுகிறது. அவளைத் தனது சொந்த தாயாகப் பராமரிக்க யோவானிடம் அவர் அவளைக் கொடுத்தார், அவ்வாறு செய்வதன் மூலம், சிலுவையின் அடிவாரத்தில் நிற்கும் நம் அனைவருக்கும் அவளைக் கொடுத்தார், அவளை எங்கள் சொந்த ஆன்மீகத் தாயாகக் கருதினார்.

கடவுளின் அன்பைப் புரிந்துகொள்ள விரும்பினால், சிலுவையின் அடிவாரத்தில் தாய்க்கும் மகனுக்கும் இடையே பகிர்ந்து கொள்ளப்பட்ட இந்த மாசற்ற மற்றும் பரிபூரண அன்பைத் தவிர வேறு எதையும் பார்க்க வேண்டாம். இன்று, குறிப்பாக, நீங்கள் அப்போஸ்தலன் யோவானுடன் நின்று தாய்க்கும் மகனுக்கும் இடையிலான இந்த பகிரப்பட்ட அன்பைப் பார்க்க அழைக்கப்படுகிறீர்கள். அவர்களுடன் நின்று இந்த புனிதமான அன்பின் பரிமாற்றத்தில் பங்கு பெற யோவான் உங்களுக்கு ஒரு அழைப்பாக இருக்கிறார்.

இந்த அன்பை நீங்கள் காணும்போது, ​​உங்கள் சொந்த வாழ்க்கையைப் பற்றியும், அத்தகைய அன்பில் பங்கேற்க உங்களுக்கு என்ன தேவை என்பதைப் பற்றியும் சிந்தியுங்கள். உங்களுக்குத் தேவையான தைரியத்தையும் பலத்தையும் கருத்தில் கொள்ளுங்கள். உங்களைத் துன்புறுத்திய அனைவரையும் மன்னிக்கும் திறன். அனைத்து கசப்புகளிலிருந்தும் விடுதலை. அசைக்க முடியாத அர்ப்பணிப்பு. பரிபூரண பாசம். இவை மற்றும் சிலுவையில் தாய் மற்றும் மகனின் இதயங்களில் இருந்த பல குணங்கள் அனைத்தும் கடவுள் உங்களுக்கு அருள விரும்பும் குணங்கள். உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு உறவிலும் அவற்றை நீங்கள் கொண்டு வர வேண்டும் என்று அவர் விரும்புகிறார். இந்த அன்பின் பரிபூரணம் உங்கள் மீது வர வேண்டும் என்றும், இந்த அன்பை நீங்கள் எப்போதும் வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார்.

இந்த புனித வெள்ளியன்று, இந்த தாய் மற்றும் இந்த மகனின் அன்பின் இந்த மிகவும் புனிதமான காட்சியைப் பற்றி சிந்தியுங்கள். நீங்கள் அவ்வாறு செய்யும்போது, ​​உங்கள் சொந்த வாழ்க்கையை ஆராய முயற்சி செய்யுங்கள். இந்த தாய் மற்றும் மகனின் பல நற்பண்புகளைப் பார்க்கும்போது, ​​அந்த பார்வை நீங்கள் நல்லொழுக்கத்தில் வளர வேண்டிய வழிகளை உங்களுக்கு வெளிப்படுத்தட்டும். கடவுளின் தாய் இப்போது உங்கள் தாயாக இருக்கிறார், கடவுளின் மகன் இப்போது உங்கள் இரட்சகராக இருக்கிறார். அவர்களிடம் பேசுங்கள், அவர்களிடம் கேளுங்கள், அவர்களை நேசிக்கவும், அவர்களின் இதயங்களிலிருந்து பாயும் அன்பு உங்கள் இதயங்களில் ஊடுருவ அனுமதியுங்கள், இதனால் நீங்கள் அவர்களின் அன்பைப் பெற்று மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கல்வாரி கண்ட கருணையே பாடல்

கல்வாரி கண்ட கருணையே 
 மலையின் சிகரம் இமயம் என்றால் 
 அன்பின் எல்லை கல்வாரி அன்றோ 
 அந்த அன்பில் மூழ்கினால்
 அவனியே அமைதி பூங்காவாக மாறுமன்றோ!

1. சிங்காரவனத்தில் மனிதனை வைத்தார் 
 பூங்காவனத்தில் இரத்தம் சிந்தினார் 
 கற்றூணில் கட்டி அடித்தான் மனிதன் 
 பலமிழந்து விழுந்தாலும் வாரி அணைத்தார் 
 அந்த சிலுவையை - 4

 இயேசுவே என் இனியவரே என் ஆண்டவரே 
 உன் பாடுகளே என் வாழ்வின் அடிச்சு சுவடுகளே 

2. சிதைந்த மனிதன் செம்மையுற வந்தார் 
 உடைந்த உள்ளம் உரம் பெற வாழ்ந்தார் 
 நாள்பட்ட சமுதாயம் உயர்வடைய உழைத்தார் 
 உயிரிழக்கும் வேளையிலும் மன்னிப்பருளினாய் 
 அந்த சிலுவை  - 4

4. பரமனின் பாடுகளை பற்றியே நின்று விட்டாள் 
 பாவம் விலகிடுமே உண்மை பெருகிடுமே 
 அகிலம் மகிழ்ந்திடுமே அனைத்தும் உயர்ந்திடுமே 
இயேசையா

++++       ++++     ++++      ++++








பெரிய வெள்ளி - விரிவுரை
இயேசுவின் பாடுகள்

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே!

நற்கருணையின் வாழ்க்கை வடிவத்திற்கு, பெரிய வியாழன் பாதம் கழுவும் பணிமூலம் முன்னுரை எழுதிய இயேசு, பெரிய வெள்ளியில் விரிவுரை எழுதுகிறார்.கெதரோன் நீரோடையில் தொடங்கி கொல்கொத்தா கல்லரையில் அடங்கும் வரையிலும் ஒவ்வொரு இடத்திலும் இவ்விரிவுரை இரத்தத்தால் வரையப்பட்டுள்ளது. நள்ளிரவில் தொடங்கி, வாதம் விவாதமின்றி விடியலுக்குள் புதிய பாஸ்கா பலியை பலியாக்கிவிட்டனர். "இவனிடம் நான் குற்றம் ஒன்றும் காணவில்லையே"(யோவா18:38) " அவனிடம் நான் குற்றம் ஒன்றும் காணவில்லை" (யோவா19:4) "இவனிடம் குற்றம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை,"(யோவா 19:6) " நீங்களே இவனைக் கொண்டு போய்ச் சிலுவையில் அறையுங்கள்".பிலாத்துவின்; சாட்சியம் இது. ஆனாலும், கைவசம் உள்ள கைவந்த கொடுஞ்செயல் அனைத்தையும் கையாண்டனர்.வன்சொல், வசை மொழி, கேலி கிண்டல்,அடித்தல் இடித்தல்,முள்முடி சாட்டை அடி.. .. கிழிந்து தொங்கும் சதைகள், இரத்தம் வடியும் உடல், கண்ணீர் சிந்தும் கண்கள், ஏங்கும் இதயம், சிலுவைச் சுமை, சிலுவை மரணம் இவை அனைத்தும் நற்கருணையின் வாழ்க்கை வடிவத்திற்கான பல்வேறு விரிவுரைகள்.

மனிதனோடு என்றும் வாழ விரும்பிய இறைவன், அப்ப இரச வடிவில் தன் உடலையும் இரத்தத்தையும், பெரிய வியாழன் இராவுணவின் போது ஆன்ம உணவாக் கினார். இதே செயலின் இன்னொரு வடிவம் பெரிய வெள்ளிக்கிழமை முழுவதும் கடும் வேதனை, சோதனை, கொடுமை மத்தியில் நிகழ்ந்துள்ளது. நம் கணிப்பில் இரு நிகழ்வும் இரண்டு நாள் நிகழ்ச்சிகள். ஆனால் இரண்டும் ஒன்று. ஒரே பொழுதில் நிகழ்ந்தவை. ஆகவே ஒவ்வொரு திருப்பலியிலும் இவை இரண்டும் இணைந்தே நடைபெறுகின்றன.

நற்கருணை எனபது ஆண்டவனை மகிமைப்படுத்துவதை மட்டும் மையப்படுத்தியதல்ல.ஆண்டவன் சாயலாகப் படைக்கப்பட்ட மனிதனின் மீட்பையும் தன்னகத்தே கொண்டது. மனிதனை மீட்பதிலும் இறைவன் மாட்சியடைகிறார். ஒவ்வொரு திருப்பலியும் இவ்விரு நோக்கங்களுக்காகவும் பலியிடப்படுகிறது. கல்வாரியில்; நிகழ்ந்ததும் இதுவே. மனிதனோடு உறவு, சமாதானம் இல்லாத நற்கருணையும் , திருவிருந்தும் பொருளற்றது என்பதாலேயே, நற்கருணை விருந்தில் அமரும்முன் உறவை உருவாக்கிக்கொள்ள, 'ஒருவருக்கொருவர் சமாதானத்தை அறிவித்துக்கொள்வோம்' என்ற அழைப்பு கொடுக்கப்படுகிறது.பலியிட வரும் முன் " ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலிபீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள்(மத்5:23-24) இதைச் செய்வதுதான் பெரிய வெள்ளி. கல்வாரிப் பலி.

அயலானுக்காக வாழ்வதென்பது ஒரு பெரிய வெள்ளி வாழ்க்கை. அநியாயத் தீர்ப்பு - பழிச் சொல்லுக்கு குறை இருக்காது. கண்ணீர் வடிக்காத நாளும் நேரமும் சகஐம். அலட்சியமும் அவமானமும் அடுக்கி வரும். நீதி மன்றம் காவல்நிலையம் அலையும் அலைச்சல் அதிகம் இருக்கும். உடலிலும் உள்ளத்திலும் வேதனை தொடரும். உருட்டல் மிரட்டல் சந்திக்க வேண்டியதிருக்கும். மொத்தத்தில் ஒரு பெரிய வெள்ளி, நற்கருணை வாழ்வு அங்கெல்லாம் நடைபெருகிறது. இறைவன் மகிமையடைகிறார். பாஸ்கா வாழ்வை வாழ்வோம்.இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

புனித வெள்ளி


திருஅவை
இந்தியாவில் குருக்கள் தாக்கப்பட்டதற்கு அரசின் நடவடிக்கையில்லை
அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மௌனமாக இருப்பதும், இந்த புகார் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுப்பதும், இது ஒரு திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்பது தெளிவாகிறது என உரைத்தார் அருள்பணி ஜார்ஜ்.
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் கிழக்குப் பகுதியிலுள்ள ஒரு கிராமத்தில் இரு கத்தோலிக்கக் குருக்களும் சில பழங்குடிப் பெண்களும் தாக்கப்பட்டு மூன்று வாரங்கள் கடந்த பின்னரும் காவல்துறையால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தலத்திருஅவைத் தலைவர்கள் தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.

Gajapati மாவட்டத்தின் Juba கிராமத்தில் மார்ச் 22ஆம் தேதி ஒரு பெண் காவல்துறை அதிகாரியின் கீழ் வந்த காவல்துறை குழுவால் அப்பங்கு அருள்பணியாளர் ஜோஷி ஜார்ஜ், உதவி பங்கு அருள்பணியாளர் தயானந்த் நாயக் ஆகியோரும், பங்கு கோவிலை சுத்தம் செய்து கொண்டிருந்த பழங்குடி பெண்கள் சிலரும் காரணமின்றி தாக்கப்பட்டது குறித்து புகாரளித்துள்ள போதிலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ஏப்ரல் 15 செவ்வாய்க்கிழமையன்று UCA செய்தி நிறுவனத்திடம் கூறினர் தலத்திருஅவை அதிகாரிகள்.

அவ்வூரில் இருந்த கிறிஸ்தவர்கள் மட்டுமே திட்டமிட்டு காவல்துறையால் தாக்கப்பட்டுள்ளதாகவும், கிராமத்தின் இந்துக்கள் எவரும் தாக்கப்படவில்லை எனவும் கூறினார் பங்குதள அருள்பணியாளர் ஜார்ஜ்.

அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மௌனமாக இருப்பதும், இந்த புகார் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுப்பதும், இது ஒரு திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்பது தெளிவாகிறது என உரைத்த அருள்பணியாளர், கோவிலை சுத்தம் பண்ணிக் கொண்டிருந்த பழங்குடிப் பெண்களை காவல்துறையினர் தாக்கியதைத் தொடர்ந்து அவர்களைக் காப்பாற்றச் சென்ற இரு அருள்பணியாளர்களும் காவல்துறையால் தாக்கப்பட்டனர் எனவும் எடுத்துரைத்தார்.

2024ல் பி.ஜே.பி. ஆட்சி மத்தியில் மீண்டும் வந்ததிலிருந்து கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல் அதிகரித்துள்ளதாக பல நிறுவனங்கள் தங்கள் கவலையை வெளியிட்டுள்ளன.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பெரிய வியாழன் 17/04/2025

 அப்பா: "ரேங் கார்ட் எங்கடா?" 

மகன்: "இந்தாங்கப்பா ரேங் கார்ட்" 

அப்பா: "அடப்பாவி, அஞ்சு சப்ஜெக்ட்லேயுமா ஃபெயில்? இனிமே என்னை அப்பானு கூப்பிடாதடா" 

மகன்: "சரிடா மச்சான், கையெழுத்து போடு" 
&&&&&&&
கணவன்:உன்னைக் கட்டினதுக்குப் பதிலா ஒரு எருமை மாடைக் கட்டியிருக்கலாம்.

மனைவி:ஆனா…அதுக்கு எருமை மாடு சம்மதிக்கணுமே? 
@########

மாணவன் சார், டீ மாஸ்டர்டீ போடறாரு,
பரோட்டா மாஸ்டர் பரோட்டா போடறாரு,
மேக்ஸ் மாஸ்டர்மேக்ஸ் போடறாரு,
நீங்க ஹெட்மாஸ்டர் தானே
ஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க?… 
####₹₹₹

உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு.
நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர் அது எப்படி பெயில் ஆகும். 
########

செல்போனுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்? மனிதனுக்கு கால் இல்லன்னா பேலன்ஸ் பண்ண முடியாது.செல்போனில் பேலன்ஸ் இல்லன்னா கால் பண்ண முடியாது. 
#######₹₹

டாக்டர்: "நீங்க உடம்பைக் குறைக்கணும்; இனிப்பைக் 
குறைக்கணும்; காரத்தைக் குறைக்கணும்"

நோயாளி: "டாக்டர், நீங்க ஃபீசை குறைக்கணும்"
##########
டாக்டர்: "நீங்க உடம்பைக் குறைக்கணும்; இனிப்பைக் 
குறைக்கணும்; காரத்தைக் குறைக்கணும்"

நோயாளி: "டாக்டர், நீங்க ஃபீசை குறைக்கணும்"
####₹₹

கணவர்: இது மாதிரி என்கிட்டே தொடர்ந்து சண்டை போட்டுக்கிட்டே இருந்தால், ஒரு நாள் மிருகமா மாறப் போறேன். ஜாக்கிரதை. 

மனைவி: நான் எலியைப் பார்த்தெல்லாம் பயப்பட மாட்டேன்! 
$$$₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹%%%%%


நற்கருணையால்  மட்டும் வாழ்ந்த புனிதர்கள் 

St. Catherine of Siena: 7 ஆண்டுகள்

St. Nicholas of Flüe:  20 years, 

 அருளாளர் Alexandrina Maria da Costa:  13 years of her life. 

Marthe Robin: 51 years

Brazil இறை ஊழியர் Floripes Dornellas de Jesus (Lola): 60 years on the Eucharist alone.  16 வயதில் மரத்திலிருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி  அவருடைய உடலின் கீழ்பாகங்கள் முழுமையாக செயலிழந்து விட்டன. இந்த ஒரு நிலையில் அவருக்கு பசி இல்லை தாகம் இல்லை தூக்கம் இல்லை. 
 நற்கருணை மட்டுமே தினம் தோறும் உட்கொண்டு 60 ஆண்டுகள் வாழ்ந்தா 1999இல் மரித்தார்.

 ஆகவே இந்த புனிதர்கள் அருளாளர்கள் இறை ஊழியர்கள் நற்கருணை ஆண்டவர் மட்டுமே எனக்கு போதும் வேற எதுவும் இந்த உலகத்தில் வேண்டாம் என்று கிறிஸ்துவை முழுமையாக நம்பி நற்கருணையில் தங்கள் வாழ்வை அர்ப்பணித்தார்கள். அசைக்க முடியாத ஒரு நம்பிக்கை. அது உண்மையாயிற்று.

பெரிய வியாழன் 

யூதர்கள் எகிப்திலிருந்து வெளியேறிய முதல் பஸ்காவை நினைவுகூரும் வகையில் பஸ்கா விருந்து மாலையில் கொண்டாடப்பட்டது போல,
ஆண்டவருடைய இரா உணவு / பாஸ்கா உணவு மாலையில் கொண்டாடப்படுகிறது.

ஆட்டுக்குட்டியின் இரத்தம் யூதர்களைக் காப்பாற்றியது போல, கிறிஸ்துவின் இரத்தம் உலகம் முழுவதும் மீட்பை/ இரட்சிப்பை  கொண்டுவருகிறது.

 விடுதலைப் பயணம்  புத்தகத்திலிருந்து வாசிக்கப்பட்ட முதல் வாசகம், பஸ்கா விருந்து குறித்து மக்களுக்கு வழங்கப்பட்ட வழிமுறைகளை விவரிக்கிறது. 

கிறிஸ்து தனது சீடர்களுக்கு அப்பத்தையும்  திராட்சை ரசத்தைத்தையும் தனது சொந்த உடலாகவும் இரத்தமாகவும் கொடுத்தபோது நற்கருணை நிறுவப்பட்டது பற்றி புனித பவுலின் கடிதம் கூறுகிறது. 

மேல் அறையில் உள்ள காட்சியை நற்செய்தி நமக்குக் காட்டுகிறது, அதில் இயேசு தன்னுடன் இருந்தவர்களின் கால்களைக் கழுவுவதைக் காண்கிறோம். இந்த வழியில் அவர்கள் அனைவருக்கும் பணியாளர்களாக / தொண்டு புரிபவர்களாக/ சேவை ஆற்றுகிறதுக்காக  இருக்க வேண்டும் என்று அவர் காட்டினார். நற்செய்தி வாசிக்கப்பட்ட பிறகு, கால்களைக் கழுவுதல் இன்று கிறிஸ்து நமக்குக் கொடுத்த அறிவுறுத்தலை நினைவூட்டுவதாக நடைபெறுகிறது. 

நற்கருணை கொண்டாட்டத்தின் முடிவில், அதி உன்னதமான நற்கருணையை பலிபீடத்திலிருந்து ஆராதனைக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மற்றொரு பீடத்திற்கு எடுத்துச் சென்று தற்காலிகமாக அங்கே நிறுவப்படுகிறது. 

பலிபீட துகில்கள் அகற்றப்பட்டு சிலுவைகள் மூடப்பட்டிருக்கும். இது ஆண்டவர்  நம்மிடமிருந்து எடுக்கப்பட்டுவிட்டார் என்பதை நமக்குக் காட்டுகிறது.

 ஆக இன்று நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து 
1.  நற்கருணையை ஏற்படுத்தியதையும்
2. குருத்துவத்தை ஏற்படுத்தியும்
 நினைவு கூர்ந்து கொண்டாடுகின்றோம் 
3. அன்பு கட்டளை

 நற்கருணை:

யோவான் 6:55
எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம்.

யோவான் 6:56
எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்.

"நம்பிக்கை உள்ளவருக்கு எந்த விளக்கமும் தேவையில்லை. நம்பிக்கை இல்லாதவருக்கு எந்த விளக்கமும் சாத்தியமில்லை."
 + புனித தாமஸ் அக்வினாஸ்

+ நற்கருணையை கத்தோலிக்க திருச்சபை மட்டுமே நமக்கு வழங்குகிறது. வழங்க முடியும்.

+ நற்கருணை கத்தோலிக்க கிறிஸ்தவனுக்கு வாழ்வின் மையமாக விளங்குகிறது.

+ நாம் நற்கருணை ஆண்டவரை தகுதியோடு உட்கொள்ள அழைக்கப்படுகிறோம். (ஒப்புரவு அருட்சாதனம் )

+"அப்பத்தை உண்டு, கிண்ணத்தில் பருகும்போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அறிவிக்கிறீர்கள்". புனித பவுல்

+ நல்ல கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தினம் தோறும் நற்கருணை பலியில் பங்கு கொண்டு கிறிஸ்துவை நம் உள்ளத்தில் ஏற்று கிறிஸ்துவாக வாழ அழைக்கப்படுகிறோம்.

2. குருத்துவம்

 நற்கருணை ஏற்படுத்திய அதே வேளையில் நம் ஆண்டவராகிய  இயேசு கிறிஸ்து குருத்துவத்தையும் ஏற்படுத்தினார். இராவணவு பந்தியில் அமர்ந்திருந்த இயேசு கிறிஸ்து எழுந்து ஒரு துண்டை  இடுப்பில் கட்டிக்கொண்டு அடிமை வேலை செய்பவரை போல தன்னுடைய அப்போஸ்தலர்களின் பாதங்களை கழுவி நீங்களும் இப்படி பணி செய்து வாழ வேண்டும் என்று பாடம் சொன்னார். ஆகவே இயேசு கிறிஸ்துவே அவருக்குப் பின் அவரைப் போல பணி செய்வதற்காக குருத்துவத்தை ஏற்படுத்திய நாள் இன்று.

 குருத்துவம் இல்லாமல் நற்கருணை இல்லை, நற்கருணை இல்லாமல் குருத்துவம் இல்லை. நற்கருணையும் குருத்துவத்தையும் பிரித்துப் பார்க்க முடியாத ஒரு மாபெரும் கொடை. 

 ஒரு குருவானவர் இயேசுவைப் போல வாழ, பணி செய்ய அழைக்கப்பட்டு இருக்கிறார்.
 கிறிஸ்தவர்களுக்காக மட்டுமல்ல இயேசுவைப் போல எல்லா மனிதர்களுக்காகவும் உருவாக உயர்த்தப்பட்டிருக்கிறார். அவர் கடவுளால் அபிஷேகம் செய்யப்பட்டிருக்கிறார்.
 ஆகவே இந்த நாளில் உங்களுடைய குருவானவருக்காக ஜெபிக்கவும் வாழ்த்தவும் கடமைப்பட்டிருக்கிறீர்கள். 

+ திருப்பலியின் போது ஆண்டவர் இயேசு கிறிஸ்து சாதாரண அப்பத்தின் திராட்சை ரசத்தின் வழியாக மிகவும் எளிமையாக உருவானவரின் கரங்களில் தவழ்கிறார். குருத்துவத்தின் வழியாக இயேசு உண்மையாகவே செயல்படுகிறார். அவர் இயேசுவின் இதயத்திற்கு நெருக்கமானவராக இருக்கிறார். சாதாரணமாக நாம் பார்க்கிற பழகுகிற குருவானவர் மறு கிறிஸ்துவாக இருக்கிறார்  என்பதை உணர்ந்திருக்கிறீர்களா ?

+ கத்தோலிக்க கிறிஸ்தவனுடைய வாழ்விலே அவன் பிறப்பிலிருந்து இறப்பு  வரையிலும் குருவானவருடைய பணி முக்கியத்துவம் பெறுகிறது.

+ குருவானவர் மீது குறை கண்டுபிடிக்கிற அவரைப் பற்றி புறணி பேசுகிற மனநிலையில் தான் அதிகமான கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அனைத்தையும் துறந்து கிறிஸ்துவுக்காகவும் உங்களுக்காகவும் அர்ப்பணிப்போடு பணி செய்கிற குருக்களை பாராட்டி இருக்கிறீர்களா? உங்களைத் தாங்குவதற்கும் உடன் இருப்பதற்கும் குடும்பம் இருக்கிறது. குடும்பத்தைத் துறந்து தனியாக வாழுகின்ற குருக்களை  தாங்க வேண்டியது நீங்கள் தான் என்பதை உணர்ந்திருக்கிறீர்களா?

+ இயேசுவின் இறையாட்சி பணியை அவருடைய அப்போஸ்தலர்கள் தொடர்ந்து ஆற்றினார்கள்.  இப்பொழுது குருக்களும் ஆயர்களும் திருத்தந்தையும் தொடர்கிறார்கள்.  இயேசுவின் பணியை தொடர்ந்து செய்ய உங்களுடைய பிள்ளைகளை அனுப்ப வேண்டும் என உணர்ந்திருக்கிறீர்களா? நாம் திருச்சபையை தொடர்ந்து வழிநடத்த இன்னும் அதிகமான குருட்கள் தேவை.

 3. அன்பு கட்டளை

யோவா 13: 34
'ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்' என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள், என்கிறார் ஆண்டவர்.







  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS